எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை காங்கிரஸ் நெரித்தது: பிரதமர் மோடி

ஹோஷியார்பூர்(பஞ்சாப்): எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்த கட்சி காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபின் ஹோியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “புதிய விருப்பங்கள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கை ஆகியவற்றுடன் இன்று நாடு இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் மத்திய அரசு ஹாட்ரிக் அடிக்கப் போகிறது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இது நடக்கப் போகிறது. இதற்கு மிகப்பெரிய காரணம், ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவுதான். … Read more

பிரச்சாரத்தின்போது மேயர் வேட்பாளர் சுட்டுக் கொலை @ மெக்சிகோ

அகாபுல்கோ: மெக்சிகோ நாட்டில் புதன்கிழமை அன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேயர் வேட்பாளரான ஆல்ஃபிரடோ கப்ரேரா சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை குரேரோ ஆளுநர் உறுதி செய்துள்ளார். வரும் ஜுன் 2-ம் தேதி அதிபர் உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு அந்த நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான மேயர் வேட்பாளர் ஆல்ஃபிரடோ கப்ரேரா அருகில் வந்த நபர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் … Read more

Video: ஏசி வெடித்தால் நொய்டா அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Massive Fire In Noida: நொய்டா குடியிருப்பு வளாகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் உள்ள கம்ப்ரசர் வெடித்ததால் பெறும் தீ விபத்து. 

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?

Mookuthi Amman 2 Update : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் அம்மன் கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  

கர்ப்பிணிக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு… மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.  

Ambati Rayudu : அம்பத்தி ராயுடு மனைவிக்கு கொலை மிரட்டல்.. எல்லை மீறிய விராட் கோலி ரசிகர்கள்..!

ஐபிஎல் 2024 தொடரில் விராட் கோலி ஆடிய விதம் குறித்தும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறித்தும் தொடர்ச்சியாக அம்பத்தி ராயுடு விமர்சனம் வைத்துள்ளார். இதற்கு ஆர்சிபி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்பத்தி ராயுடுவுக்கும், அவரது மனைவிக்கும் ரசிகர்கள் கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொந்தரவு கொடுப்போம் என மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிரிக்கெட்டர்களும், அம்பத்தி ராயுடு அனுதாபிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.   விராட் … Read more

காங்கிரஸ் 270க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி – 48மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிப்பு! ஜெய்ராம் ரமேஷ் தகவல்

டெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 270க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், 48 மணி நேரத்துக்குள்ளாக பிரதமர் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி ) நடைபெற உஎள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினமே மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிய வரும். இந்த பரபரப்பான … Read more

40 ஆண்டாக திறக்கப்படாத புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி எங்கே? வி.கே.பாண்டியன் பேட்டி

புவனேஸ்வரம்: புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல சாவி குறித்து ஒடிஸா வளர்ச்சி மேம்பாட்டு திட்டத் தலைவர் வி.கே.பாண்டியன் விளக்கமளித்துள்ளார். உலக புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயிலை பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை ரதயாத்திரை நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்த புகழ் பெற்ற கோயிலின் Source Link

கரிகாலனுக்கு பொறந்த பொண்ணு கிளியோபாட்ராவா?.. காந்தி கிருஷ்ணாவோட கற்பனையை பாருங்க.. முடியல?

சென்னை: சியான் விக்ரமை வைத்து கரிகாலன் படத்தை இயக்க நினைத்த காந்தி கிருஷ்ணா அந்த படம் ஏன் டிராப் ஆனது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும், தான் இயக்க நினைத்த கதை பற்றி அவர் கூறியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றி வந்த காந்தி

வடக்குப் புகையிரதப் பாதையில் அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் இரண்டு மாதங்களுக்குத் தொடரும்…. – அமைச்சரவைப் பேச்சாளர்

வடக்குப் புகையிரதப் பாதையில் அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்றும் அதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பொசன் பௌரணமி தினத்தில் விசேட பஸ் போக்குவரத்து சேவையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.    தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், போசொன் … Read more