4 கட்ட தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே

லக்னோ(உத்தரப்பிரதேசம்): நான்கு கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வலுவான நிலையில் உள்ள இண்டியா கூட்டணி, ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு புதிய ஆட்சியை அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி வலிமை பற்றி பேசுகிறார். ஆனால், அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்று பேசுபவர்கள் மீது … Read more

“நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

Actor Karthik Kumar Reply To Singer Suchitra : நடிகரும் Stand Up காமெடியனுமான கார்த்திக் குமார், தன்னை தன்பாலின ஈர்ப்பாளர் என சுசித்ரா கூறியதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.   

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? திமுகவை வறுத்தெடுக்கும் ஆர்.பி உதயக்குமார்!

RB Udayakumar Press Meet AT Madurai: தேர்தல் அறிக்கையில் சொன்ன 10,000 கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் இவரா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நேர்காணல் வடிவில் பயிற்சியாளர் தேர்வு நடைபெற உள்ளது.  2017ல் ரவி சாஸ்திரி நேரடியாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். காரணம் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு, பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேக்கு நிறைய முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ரவி சாஸ்திரி  உள்ளே வந்தார். அவருக்கு பின்பு 2021 ஆம் ஆண்டு முதல் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். … Read more

சொல்லாததையும் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு அறிக்கை 

சென்னை: சொல்லியதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதல்வர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திமுக அரசின் சாதனைகளை தமிழ்நாடு அரசு அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 கலை மற்றும் அறிவியல் , பொறியியல்கல்லூரிகளில் ரூ.200 கோடி மதிப்பில் திறன் ஆய்வுகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவம், 1000 நபர்களுக்கு ஒன்றிய பணியாளர் தேர்வைணையம், ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான 6 மாத உறைவிட பயிற்சிக்கு ரூ.6 கோடி … Read more

ரம்யாவின் காதலன் யார்? உண்மையை தெரிந்து கொள்ளும் ஐஸ்வர்யா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கோவிலுக்கு செல்லும் தீபா, எதேர்ச்சையாக ரம்யாவை சந்திக்கிறார். இதையடுத்து, தீபாவை வீட்டுக்கு அழைத்து சென்று தனது அப்பாவிற்கு, என்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட் தீபா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள். இதையடுத்து மறுநாள் தீபாவும் ரம்யாவும் கோவிலில் சந்தித்து பேச, கல்யாண

குறைந்த விலை ஐக்யூப் 2.2kwh எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்

டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh பேட்டரி பேக் பெற்ற வேரியண்டின் விலை ரூ.1.08 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) கிடைக்கின்றது. இந்த மாடலை தவிர இந்நிறுவனம் 3.4kwh மற்றும் 5.1kwh என இரு வித பேட்டரி ஆப்ஷனை ஐக்யூபில் வழங்குகின்றது. மிக நீண்ட மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட மலிவு விலை ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள ஓலா S1X, ஏதெர் ரிஸ்டா உள்ளிட்ட மாடல்களுடன் வரவிருக்கும் சேட்டக் என பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது. TVS iQube 2.2kwh … Read more

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில் வௌியிடப்படும்

• நாடளாவிய ரீதியிலிருக்கு 1220 கொத்தணிப் பாடசாலைகள் மற்றும் அவற்றை கண்காணிக்க 350 சபைகள் உருவாக்கப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த. கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்து அதற்குரிய சுற்றுநிருபம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி … Read more

மக்களவைத் தேர்தல் முடிவுகளை எதிரொலிக்கிறதா பங்குச்சந்தை நிலவரம்?!

தேசிய அரசியலின் சூழலுக்கும், பங்குச்சந்தை நிலவரத்துக்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தற்போது ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில், 400 இடங்களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றிபெறும் என்று பிரதமர் மோடி உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில், 200 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க தாண்டாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிவருகிறார்கள். மோடி இத்தகைய நிச்சயமற்ற சூழலில், இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. … Read more

மாநகராட்சி புகாரில் தில்லாலங்கடி லீலைகள்

மாநகராட்சியின் புகார் பிரிவு தொலைபேசி எண் 1913 மீது தொடந்து புகார் வரவே, நண்பர் மூலம் அதை சோதனை செய்து, அந்த புகார் உண்மை என்பதை கண்டறிந்தார். ஏன் இந்த நிலைமை என்று தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு நேரிலேயே சென்றார். Source link