விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல: பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அங்கு உரிய ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் கிணற்றில் விழுந்து கிடந்தது வெறும் தேன் அடை என்பதை உறுதிப் படுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதிக்கு உட்பட்ட கஞ்சனூரை அடுத்த கிராமம் கேஆர் பாளையம். இக்கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் பொதுக் கிணற்றில் நேற்று (செவ்வாய்) இரவு யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்ததாக … Read more

வாக்காளரை கன்னத்தில் அறைந்த ஜெகன் கட்சி வேட்பாளர் மீது வழக்கு

ஆந்திர மாநிலம் தெனாலி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் மாவட்டம் தெனாலி ஐத்தாநகர் வாக்குச் சாவடிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவக்குமார் தனது ஆதரவாளர்களுடன் திங்கட்கிழமை காலை வாக்களிக்க வந்தார். அப்போது அவர் வரிசையில் நிற்காமல் நேராக தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கை செலுத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் இதைக்கண்டு எரிச்சலடைந்தனர். இதுகுறித்து விமர்சனம் செய்த சுதாகர் என்பவரின் கன்னத்தில் ‘பளார்’ என வேட்பாளர் … Read more

“எங்களுக்கு மோடியை போன்ற தலைவர் வேண்டும்” – அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர்

பால்டிமோர்: இந்தியாவை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் தலைவர் பிரதமர் மோடி என அமெரிக்க வாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் சஜித் தரார் புகழ்ந்துள்ளார். அதோடு பாகிஸ்தானுக்கும் மோடியை போன்ற ஒரு தலைவர் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். “மோடி பிறப்பிலேயே தலைவர். அதற்கான குணாதிசயங்கள் அவரிடம் இயல்பாகவே உள்ளன. மிகவும் மோசமான சூழலில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்த பிரதமர் அவர். பாகிஸ்தானில் அமைதி நிலவுவது இந்தியாவுக்கும் நலன் தரும். இந்தியாவின் அடுத்த பிரதமர் அவர்தான். இளம் மக்கள் … Read more

Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்

Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.

‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை உபா சட்டத்தில் கைது செய்தது செல்லாது! உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: ‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் கைது செய்தது செல்லாது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம்  பரபரப்பு உத்தரவிட்டு உள்ளது. நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தாவை யுஏபிஏவின் கீழ் கைது செய்தது செல்லாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம்,  அவரை கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக பிரபீர் புரகாயஸ்தவுக்கு வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளது. சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியூஸ் க்ளிக் செய்தி இணையதளதின் … Read more

அக்கா கதாபாத்திரமா?.. கேஜிஎஃப் ஹீரோவுக்கு ’நோ’ சொன்ன நயன்தாரா?.. சிக்கிய அஜித் பட ஹீரோயின்?

பெங்களூர்: கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த  கன்னட நடிகர் யஷ் தற்போது நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் வலுவான அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎஃப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்திருந்தார்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் 

இலங்கை பிரஜைகள் எந்த காரணத்துக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்வதாயின் அதிலும் தமக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டம் காரணமாக செல்வார்களாயின் அதற்கு அரசாங்கமாக முடிந்தவரை நாம் உதவுவோம். அதனால் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது கோரிக்கை இவ்வாறு விடுத்தார். ஆனால் நாம் அனைவரும் இலங்கை பிரஜைகளாக புரிந்து கொள்ள வேண்டும்.சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதை தவிர்ப்பதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு … Read more

பொருளாதரத்தை மீட்டுக்க தனியார்மயமாக்கல் கொள்கையை கையிலெடுத்த பாகிஸ்தான்!

Pakistan Privatisation Policy Implemented: மிகவும் மோசமான நிதி பிரச்சனைகளை எதிர்கொள்டுள்ள பாகிஸ்தான் அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் எடுத்துள்ள மிகப் பெரிய நடவடிக்கைகளில் தனியார்மயமாக்கல் முக்கியமானது

Loan: `ரூ.20,000-க்கு மேல் கடன்…' நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி போட்ட உத்தரவு!

இந்திய ரிசர்வ் வங்கி கடன் விஷயத்தில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) ரொக்கமாகக் கடன் அளிக்கும் வரம்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்நிறுவனங்கள் ரூ.20,000-க்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகையை ரொக்கமாக வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வாங்கி அனைத்து வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும் மே 8-ம் தேதியன்று கடிதம் அனுப்பியுள்ளது. ரொக்கப் பரிமாற்றத்தில் வருமான வரி விதிகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  … Read more

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு விசாரணை மே 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி,திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மாநகர சைபர் கிரைம் போலீஸார், சவுக்கு சங்கரிடம் ஒருநாள் விசாரணை நடத்தி முடித்தனர். பின்னர் சவுக்கு சங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 4-ல் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். இதையடுத்து, மீண்டும் அவர் கோவை … Read more