Vijay: விஜய்யின் GOAT படத்தின் அடுத்த அப்டேட்.. அர்ச்சனா கல்பாத்தி சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள சூழலில் மகன் விஜய்க்காக டீ ஏஜிங் ப்ராசஸ் நடக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக தற்போது விஜய், வெங்கட் பிரபு

அர்ஷத் கான் போராட்டம் வீண்: லக்னோ அணியை வீழ்த்திய டெல்லி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மெக்கர்க் , அபிஷேக் போரெல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். தொடக்கத்தில் மெக்கர்க், அர்ஷத் கான் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். … Read more

கனடா வரலாற்றில் முதன்முறையாக… பல கோடி மதிப்பிலான தங்க குவியல் கொள்ளை; இந்திய வம்சாவளி நபர் கைது

ஒட்டாவா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரில் இருந்து கனடா நாட்டுக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி விமானம் ஒன்று சென்றடைந்தது. அதில் இருந்த கன்டெய்னர் ஒன்றில் தூய்மையான 6,600 தங்க கட்டிகள் இருந்தன. மொத்தம் 400 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில், ரூ.167 கோடி ஆகும். டொரண்டோ நகரில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கியதும், அதில் இருந்த இந்த கன்டெய்னர், விமான நிலையத்தின் தனியானதொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. … Read more

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு விரைவில் சுற்றுச்சூழல் அனுமதி: நிபந்தனைகள் என்னென்ன?

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இக்குழு கட்டுமானப்பணியில் ‘எய்ம்ஸ்’ நிர்வாகத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை ரூ.1,977.8 கோடி மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டப்படுகிறது. 82 சதவீதம் நிதி தொகையான ரூ.1627.70 கோடியை ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக … Read more

விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு

புதுடெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் நேற்று வெளியிட்டது. 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்டிடிஇ அமைப்பை தீவிரவாத இயக்கம் என மத்திய அரசுஅறிவித்தது. இந்தியா முழுவதும்அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்ததடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு … Read more

மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி மோடி மீது நடவ்டிக்கை எடுக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாடெங்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதையொட்டி அனைத்து தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையி உச்சநீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாத்திமா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பாத்திமா, “தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி எப்போதும் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது தேர்தல் நடத்தை விதிமுறையை … Read more

அப்பவே வீட்டை விட்டு துரத்தியிருப்பாங்க.. ஜி.வி. பிரகாஷ் குமார் மனைவி சைந்தவி த்ரோபேக் பேட்டி!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம், சதா நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “அண்டங்காக்கா கொண்டைக்காரி” பாடலைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சைந்தவி. தொட்டி ஜெயா, ஏபிசிடி, சரவணன், பட்டியல், பரமசிவன், ஆதி, வரலாறு, அழகிய தமிழ் மகன், கண்ணாமூச்சி ஏனடா, படிக்காதவன், பையா, சுறா, மதராசபட்டினம், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, தெய்வத்திருமகள், வெடி, மயக்கம்

ஒவ்வொரு பூத் அளவிலும் வெற்றியை பதிவு செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வாரணாசி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் உள்ளார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் … Read more

பெடரேசன் கோப்பை: பெண்களுக்கான குண்டு எறிதலில் தேசிய சாதனை படைத்த ஆபா கட்டுவா

புவனேஸ்வர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்களுக்கான குண்டு எறிதலில் வீராங்கனை ஆபா கட்டுவா (வயது 26) தங்கம் வென்று தேசிய சாதனை படைத்துள்ளார். அவர், 18.41 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆபா, பாங்காக் நகரில் 2023-ம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 18.06 மீட்டர் தொலைவுக்கு குண்டு … Read more

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 199 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. EQ of M: 4.3, On: 14/05/2024 16:08:31 IST, Lat: 36.56 N, Long: 71.36 E, Depth: 199 Km, … Read more