பாஜக மூத்த தலைவர் மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி பாஜக மூத்த தலைவர் எச் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலை தளத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச கருத்துகளை பதிவிட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். இதையொட்டி ஈரோடு நகர காவல்துறை எச்.ராஜா மீது வழக்கு பதிவு … Read more

KS Ravikumar: ரஜினி.. கமல்.. விஜய்.. சூர்யா.. நன்றி சொன்ன கேஎஸ் ரவிக்குமார்.. எதற்காக தெரியுமா?

சென்னை: இயக்குனரும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது படமாக உருவாகியுள்ளது ஹிட் லிஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு

நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்

மும்பை, மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட விக்கி குப்தா (வயது24), சாகர் பால் (21), ஆகிய 2 பேரை குஜராத் மாநிலத்தில் கடந்த 16-ந்தேதி போலீசுார் கைது செய்தனர். மேலும் சல்மான் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு துப்பாக்கி, தோட்டாக்களை வழங்கியதாக சோனு குமார், அனுஜ் தபான் ஆகிய 2 பேரை பஞ்சாப்பில் கைது செய்தனர். பின்னர் 2 பேரை போலீசுார் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் … Read more

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கேப்டன் கே.எல். ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணியின் உரிமையாளர்

புதுடெல்லி, 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் கடந்த 8-ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை அபிஷேக் ஷர்மா (75 ரன்கள், 28 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), டிராவிஸ் ஹெட் (89 ரன்கள், 30 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து … Read more

காசாவில் தாக்குதல்; 3 இஸ்ரேல் வீரர்கள், 3 தொழிலாளர்கள் காயம்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. எல்லை வழியே உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது. இதில், இஸ்ரேலை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. 7 … Read more

படை வீரர்களுக்கு அரச காணிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி

படைவீரர்களை வசிக்கச் செய்வதற்காக அரச காணிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சேவையில் இருக்கும் போது காணாமல் போன மற்றும் அங்கவீனமுற்று மற்றும் தற்போதும் சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படை வீரர்கள் வசிப்பதற்காக அரச காணிகளை வழங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முறை தொடர்பாக ஆணையாளர் நாயகத்தினால் அமைச்சரவைத் தீர்மானங்களை அடிக்கடி சுற்று நிருபங்களை ஆலோசனைகளாக வெளியிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. தற்போது அங்கே அனுமதிக்கப்பட்டு … Read more

தெலங்கானா: வீட்டிலிருந்த 5 மாத குழந்தையை கடித்துக் கொன்ற நாய்; தொடரும் நாய் தாக்குதல்கள்!

நாளுக்குநாள் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் தாக்குதல் அதிகரித்துக்கொண்டுவரும் நிலையில், தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி இந்த சம்பவம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இன்று நடந்திருக்கிறது. குழந்தை குறிப்பாக, குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய் திரும்ப … Read more

கயத்தாறு சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால் அரசு பேருந்து நிறுத்தம்

கோவில்பட்டி: கயத்தாறு சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால் அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு 676 என்ற வழித்தடம் எண் கொண்ட அரசு பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்து இரவு சுமார் 7.35 மணிக்கு கயத்தாறு சுங்கச்சாவடியை அடைந்தது. ஆனால், அரசு பேருந்து ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறி பேருந்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து பேருந்து … Read more

2 மாதங்களில் விதிமீறல் நடவடிக்கைகள் என்னென்ன? – தேர்தல் ஆணையம் பட்டியல்

புதுடெல்லி: கடந்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் 2-வது அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த நிலையில், பொதுத் தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் அளித்த புகார்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் … Read more

வீடு, கார் இல்லை… பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு… 2019 – 2024 ஓர் ஒப்பீடு!

PM Modi Net Worth: கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இந்த 5 வருடத்தில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இதில் காணலாம்.