மோடி பயோபிக் நடிகர் சத்யராஜ் ஓப்பன் லொள்ளு

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி பரவிவந்தது. இதற்கு தனது பாணியில் லொள்ளுவாக பதில் அளித்திருக்கிறார் சத்யராஜ். Source link

நிதானமாக நகரும் பனகல் பூங்கா – கோடம்பாக்கம் மெட்ரோ சுரங்கப்பாதை பணி: காரணம் என்ன?

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான தியாகராய நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிதானமாக நகர்கிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், ஒரு வழித்தடம் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ). இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் … Read more

2009 முதல் 2024 வரை மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை 104% உயர்வு 

கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை குறித்த ஆய்வை ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொண்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2009-ம் ஆண்டில் மொத்தம் 368 கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டன. இந்த எண்ணிக்கை கடந்த 2014-ல் 464-ஆக உயர்ந்தது. 2019-ல் 677-ஆக அதிகரித்தது. தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இது கடந்த 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 104% உயர்வு. இந்த தேர்தலில் மொத்தம் 8,360 … Read more

அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த ஊர் மக்கள்.. பொய் சொல்லி சிக்கிய ஷண்முகம்

Zee Tamil Anna Serial Today’s Episode Update: சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த ஊர் மக்கள்.. பொய் சொல்லி சிக்கிய ஷண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

மீண்டும் சிறை செல்லும் டிடிஎப் வாசன்? பிணையில் வரமுடியாத படி வழக்கு!

TTF Vasan Arrested: டிடிஎப் வாசன் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் (308) கீழ் மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

தமிழ்நாட்டில் ஜூன் 2ந்தேதி முதல் வெப்பம் குறையும்! வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 2ந்தேதி முதல் வெப்பம் குறையும்  என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்ப அலை வீசிய நிலையில், கோடை மழை வந்து வெப்பத்தை தணித்தது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில்,  கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது.  ஏற்கனவே  கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவின் பல பகுகிதளில்  கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் … Read more

\"All eyes on Rafah\" உச்சக்கட்ட கோபத்தில் உலக நாடுகள்! சிக்கலில் இஸ்ரேல்.. ரஃபாவில் என்ன தான் நடந்தது

டெல் அவிவ்: All eyes on Rafah என்ற தொடர் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் தொடராக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம். All eyes on Rafah – இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் ஒரு தொடர் இதுதான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும் குரல் கொடுப்பதைக் குறிப்பதாகவே இந்தத் தொடர் இருக்கிறது. Source Link

அம்மா வேண்டவே வேண்டாம்.. தமிழன் படத்தில் நடிப்பதற்கு அழுத பிரியங்கா சோப்ரா.. என்ன நடந்தது?

சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்தார். அந்த சமயத்தில் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மால்டி என்ற மகள் இருக்கிறார். இந்தச்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை

  ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்தது. ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மகாண சபைகளுக்கும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன-ஜனாதிபதி. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே … Read more

குடிபோதையில் அண்ணனை வெட்டிக்கொன்று குப்பையில் வீசிய லாரி டிரைவர் – தர்மபுரி சம்பவம்!

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பஞ்சாயத்து சொக்காந்தள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரின் மனைவி ரத்தினம்மாள். இவர்களுக்கு மோகன், ரகு என்ற மகன்கள் உள்ளனர். சின்னசாமி இறந்துவிட்டார். மோகன் திருமணம் செய்யாமல் கூலி வேலைக்கு சென்று வந்தார். லாரி டிரைவர் ஆன ரகுவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அண்ணன் தம்பி இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுடன் தாய் ரத்தினம்மாளும் வசித்து வருகிறார். மோகன், ரகு ஆகியோர் அடிக்கடி ஒன்றாக … Read more