லோக்சபா தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் செய்த மோடி.. வாரணாசி ஆட்சியர் யார்? எந்த ஊர் தெரியுமா?

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, 2001-ம் ஆண்டு அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007, 2012 குஜராத் சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார். 2014-ம் ஆண்டு Source Link

வடிவேலு மாதிரி பண்ணா வாழவே முடியாது.. ‘ஸ்டார்’ பட நடிகர் காதல் சுகுமாருக்கு கமல் சொன்ன அட்வைஸ்!

சென்னை: ‘காதல்’ படத்தில் காமெடி நடிகராக நடித்து பிரபலமான சுகுமார் அதன் பின்னர் ‘காதல்’ சுகுமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஆனால், இந்த ஆண்டு முதல் ‘ஸ்டார்’ சுகுமார் என அவர் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் அவருக்கு கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்தில் கிடைத்துள்ளது. இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’

அதிக ரேஞ்சுடன் 2024 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

புதிய 84kwh பேட்டரி பெறுகின்ற 2024 கியா EV6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு ஸ்டைலிஷான மாற்றங்களை வெளிப்புறத்தில் பெற்று இருப்பதுடன் இன்டிரியரிலும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. மேலும், EV6 GT பற்றி எந்த விபரங்களும் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. முன்புறத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பம்பருடன் புதுப்பிக்கப்பட்ட புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பாக இடம் பெற்று இருந்த ஹெட்லைட் ஆனது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் மற்றும் ஏர் இன்டேக் போன்றவை … Read more

இவ்வருடத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் – அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன

ஜனாதிபதித் தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கியவர்களில் சில அரச ஊழியர்களும் உள்ளதால், அவர்கள் பணியில் ஈடுபடுதல் மற்றும் ஏனைய விடயங்களில் … Read more

`டெம்போ நண்பருக்கு நாட்டின் விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு மோடி கொடுத்திருக்கிறார்!' – ராகுல்

அதானி, அம்பானி ஆகிய தொழிலதிபர்களுக்காகவே பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கூறிவந்தபோது மோடி அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்து பதிலளித்ததாக இல்லை. இப்படியிருக்க, கடந்த வாரம் தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, `தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அம்பானி, அதானியைப் பற்றிப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். உங்களுக்குள் என்ன டீல்… அவர்களிடமிருந்து காங்கிரஸ் முகாமுக்கு எவ்வளவு கறுப்புப் பணம் வந்திருக்கிறது… மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்ட … Read more

பொய் தகவலுடன் வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்தால் குற்ற வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொய் தகவல்களுடன் வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவர், தனது தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு … Read more

அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்: அகிலேஷ்

ஜலான் (உத்தரப்பிரதேசம்): அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமானால் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஜலான் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், “நான்கு கட்ட தேர்தல் நடந்து விட்டது. பா.ஜ.க.வினர் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். இந்தத் தொகுதியில் டெல்லி அரசோ, உத்தரப் பிரதேச அரசோ இங்கு வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. நமது … Read more

5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராததால் விவாகரத்து… கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி!

Bizarre News: 5 ரூபாய் மதிப்பிலான குர்குர்ரே பாக்கெட்டை வாங்கி தராததால் தனது கணவனிடம் விவாகரத்து கேட்டு மனைவி புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னையில் புதிதாக டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கிய நடிகை கிகி சாந்தனு!

Kiki Shanthanu Dance Studio: சென்னை அடையாறில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ'( Kiki’s Dance Studio)வை தொடங்கி உள்ளார் நடிகர் சாந்தனு மனைவி கிகி சாந்தனு.  

தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி வரை இந்த பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு!

Rain Possibilities in Tamil Nādu: தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.