ஆர்சிபி – சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்… 2 அணிகளுக்கும் சிக்கல்தான் – அது எப்படி?

RCB vs CSK Rain Chance: இந்தியன் பிரீமியம்  லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் லீக் சுற்று போட்டிகள் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மட்டுமே 12 லீக் ஆட்டங்களை விளையாடி உள்ளன. மற்ற 6 அணிகளும் 13 லீக் போட்டிகளை விளையாடிவிட்டன. இன்னும் 7 லீக் ஆட்டங்களே உள்ள … Read more

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு : விளக்கம் கோரும் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு குறித்து விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிஏ,  பிஎஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு செமஸ்டர்களிலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மனுவில் “தமிழ் … Read more

பெத்த வயிறு பத்தி எரியுது..மண்ணா போயிருவீங்க! கோர்ட்டில் ஆஜரான தாளாளர்.. கதறி அழுத ஸ்ரீமதியின் தாய்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீமதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற போது பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் ஆஜராயினர். அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாயார் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதது காண்போரைக் கண்கலங்க வைத்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு Source Link

இன்ஸ்டாகிராமில் இன்னமும் அந்த பெயர் தான்.. ஜி.வி. பிரகாஷ் போட்டோக்களையும் சைந்தவி தூக்கல!

சென்னை: சமந்தா முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரை பிரிவு அறிவிப்பு அறிவிப்பதற்கு முன்னதாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் தங்கள் கணவரின் பெயரை நீக்குவதை முதல் வேலையாக வைத்திருந்தனர். நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை அன் ஃபாலோ செய்துவிட்டார் என சமீபத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்ததையும் அவர்கள் இருவரும் பிரிய போகின்றனரா என கேள்வி கேட்கும் அளவுக்கு

2025 வரவுள்ள கேரன்ஸ் சோதனை ஓட்டத்தை துவங்கிய கியா

2025 ஆம் ஆண்டு வரவுள்ள கியா கேரன்ஸ் எம்பிவி ரக மாடல் தென்கொரியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன் முறையாக வெளியாகி உள்ளது. இந்த முறை கேரன்ஸ் ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் ஆப்ஷனிலும் வரவுள்ளது. விற்பனையில் உள்ள மாடஇன்டீரியர் தொடர்பான எந்த ஒரு படங்களும் தற்போது கிடைக்கவில்லை இருந்தாலும் இன்டீரியலும் சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்றிருக்க வாய்ப்புள்ளதுலை விட மாறுபட்ட டிசைன் அமைப்பினை பெற்றிருக்கலாம் இந்த மாடல் மற்றபடி என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் இருக்கப்போவதில்லை. … Read more

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும் ஒரு அங்கமாக அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று(14) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்தோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை பிரதேச செயல நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனைக்குடி ஆகிய கிராம பிரிவுகளைச் சேர்ந்த 8 பெண் குடும்பங்களுக்கு … Read more

PoK: பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்… திணறும் பாகிஸ்தான்..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் நடத்தும் வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது.

மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்; தீயில் கருகி பலியான நோயாளி – அதிர்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம், கோழிக்கோடு நாதாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி சுலோச்சனா (57). நடன ஆசிரியராக இருந்தார். சுலோச்சனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மலப்புறம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவசர அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை ஐ.சி.யு வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். சுலோச்சனாவுக்கு உதவியாக அவரது கணவர் சந்திரன், மற்றும் உறவினர் பிரஸிதாவும் இருந்துள்ளனர். மேலும், ஒரு மருத்துவர், 2 நர்ஸ்களும் இருந்துள்ளனர். லேசான … Read more

யானைகள் வழித்தடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மக்களை வெளியேற்றுவது வெட்கக்கேடு: சீமான்

சென்னை: “யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையோ, அதன் வாழ்விடத்தைப் பாதுகாப்பதிலோ எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், யானைகள் வாழுமிடம் மற்றும் வழித்தடம் எதுவென்பதே அறியாமல் தமிழ்நாடு வனத்துறை கூடலூர் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி அவர்களை வெளியேற்ற யானை வழித்தடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயல்வது வெட்கக்கேடானது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத்துறை மூலம் தமிழக அரசு அவசரகதியில் வெளியிட்டுள்ள … Read more

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு

புதுடெல்லி: விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து … Read more