ஜிபிடி-4o அறிமுகம்: ChatGPT-யின் டெக்ஸ்ட், விஷுவல், ஆடியோ திறனை மேம்படுத்திய ஓபன் ஏஐ

சான் பிரான்சிஸ்கோ: ஓபன் ஏஐ நிறுவனம் அதன் ஜிபிடி லாங்குவேஜ் மாடலின் ‘ஜிபிடி-4o’ மாடலை திங்கள்கிழமை அன்று அறிமுகம் செய்தது. இதன் மூலம் ChatGPT-யின் டெக்ஸ்ட், விஷுவல், ஆடியோ திறன் விரைந்து செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அந்த நிறுவனத்தின் ப்ளேக்‌ஷிப் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ஜிபிடி-4 ஆம்னி’ என சொல்லப்படுகிறது. அதையே சுருக்கமாக ‘ஜிபிடி-4o’ என ஓபன் ஏஐ டேக் செய்துள்ளது. முந்தையை மாடல்களை காட்டிலும் ஆடியோ மற்றும் விஷுவல் சார்ந்த தெளிவான புரிதலை … Read more

கூல் சுரேஷிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுப்பதில்லை… படிக்காத பக்கங்கள் படக்குழு குமுறல்!

Padikadha Pakkangal Movie: யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படிக்காத பக்கங்கள் திரைப்படம் வருகின்ற மே. 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது? நடிகை விந்தியா குற்றச்சாட்டு!

திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சினிமா சுயமாக இயங்காது, சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என நடிகை விந்தியா குற்றச்சாட்டு .  

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்தவர் சுப்ரியா பரத்வாஜ். இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்தியா டுடே தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்ச்சி நடைபெற்ற போது, … Read more

‛மோடியின் வார்த்தை’.. 30 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீநகரில் உயர்ந்த ஓட்டு பதிவு! 370வது சட்ட நீக்கம் காரணமா?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டு சதவீதம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கியதற்கு பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே ஸ்ரீநகர் தொகுதி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தான் ஓட்டு சதவீதம் அதிகரித்ததன் பின்னணி காரணம் பற்றி பிரதமர் மோடி பெருமையோடு Source Link

பிரேக் அப்க்கு இதுதாங்க காரணம்.. செம ஸ்மார்ட்டாக பேசிய ஜிவி பிரகாஷ்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: ஜிவி பிரகாஷ் கடந்த 2013ஆம் ஆண்டு தனது காதலி சைந்தவியை திருமணம் செய்துகொண்டார். கிட்டத்தட்ட 11 வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க இப்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றனர். இது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்தச்

அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ்கள்..

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளேன் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு … Read more

திருவண்ணாமலை: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை – வார்டனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவுக்குஉட்பட்ட தச்சாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைபாண்டியன் – வயது 36. இவர், சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்காக செயல்பட்டுவரும் விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் பலரையும் தன்பாலின உறவுக்குக் கட்டாயப்படுத்தி, பாலியல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார் துரைபாண்டியன். ஒவ்வொருவரையாக தனி அறைக்கு அழைத்துச்சென்று அத்துமீறி நடந்துகொண்டிருக்கிறார். துரைபாண்டியன் துரைபாண்டியனின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் … Read more

ராகுலின் தாடி டிரிம்மிங் வேற லெவல்

தேர்தல் பரபரப்புக்காக பிரதமர் மோடி சீக்கியர் கோயிலுக்குச் சென்று சப்பாத்தி உருட்டியதும், உணவு பரிமாறிய படங்களும் வெளியான நேரத்தில், ராகுல் காந்தி திடீரென ஒரு முடி திருத்தும் கடையில் நுழைந்து தாடியை டிரிம் செய்துகொண்டது வேற லெவலுக்கு பெரும் வைரலாகிறது. Source link

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையை ஆக.15-ல் திறக்க அரசுக்கு வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், டெல்டா மாவட்ட பாசனத்துக்காக அணையை ஆகஸ்ட் 15-ம் தேதி திறக்கலாம் என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளனர். மேட்டூர் அணை பாசன பகுதிக்கான பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும் குறித்து ஆண்டுதோறும் அரசுக்கு தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பி.கலைவாணன் தலைமையிலான குழுவினர் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கி வருகின்றனர். அதன்படி நிகழாண்டு 19-வது ஆண்டாக தமிழக அரசுக்கு வழங்கிய … Read more