“ஆந்திராவில் ஜெகன் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்” – பிரசாந்த் கிஷோர் கணிப்பு

ஹைதராபாத்: “ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும்” என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். ஆந்திராவின் சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. சில இடங்களில் வன்முறையுடன் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், இம்முறை ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். … Read more

பயமுறுத்தும் கொரோனாவின் கொள்ளுப்பேரன்! மகாராஷ்டிராவில் 91 பேருக்கு FLiRT COVID பாதிப்பு!

FLiRT COVID Variant Threat To India: கோவிட் நோயை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒன்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, அதிலும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்… 

போனை மிஸ் செய்த பரணி! ஷண்முகத்தை கொல்ல ஏற்பாடு… அடுத்து என்ன? அண்ணா சீரியல்…

Anna Serial Today’s Episode Update: கனவில் வந்த அதே ரவுடிகள்.. ஷண்முகத்தை ரவுண்டு கட்டியதும் பரணி கொடுத்த ஷாக் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா… லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் புகழ்பெற்ற இத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

Suryavamsam -2 : "150 வயசுல கூட சூர்யவம்சம் -2, 3, 4 பண்ணுவேன்!" – நடிகர் சரத்குமார்

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கிற திரைப்படம், ‘ஹிட் லிஸ்ட்’. இத்திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. சமீபத்தில் நடிகர் சரத்குமார், ‘150 வருடங்களுக்கு நான் வாழ்வேன்’ எனப் பேசிய காணொளிகள் வைரலானது. தற்போது மீண்டும் அது தொடர்பாக இந்த விழாவில் பேசியிருக்கிறார். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சரத்குமார், ” இந்த நிகழ்வு நடக்குற கமலா திரையரங்கத்துல என் திரைப்படத்தோட 175வது நாள் விழாவைக் … Read more

மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம்!

சென்னை: 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறையின் பந்தம் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான  உதவி கோர, உதவி செல்போன் எண்ணும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 75வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் அவசர உதவிக்காக, சென்னை காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  பொதுவாக வீடுகளில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் வீட்டில் தனியாக இருப்பதால், அவசர தேவையின்றி தவிக்கின்றனர். மேலும், … Read more

நடிகர் கவுண்டமணிக்கு நீதி கிடைத்தது.. நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

சென்னை: நடிகர் கவுண்டமணியின் இடத்தை அவரிடமே திரும்ப ஒப்படைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து கவுண்டமணிக்கு நீதி கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் தோன்றியிருந்தாலும், கவுண்டமணிக்கு நிகரான புகழ் வேறு யாருக்கும் கிடையாது. காமெடியில் கவுண்டமணி அறிமுகப்படுத்திய நக்கல் நய்யாண்டி

கல்விப் பொது தராதர பத்திர (சாதாரண தரப் ) பரீட்சை முடிவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

தற்போது இடம்பெற்றவரும் 2023ம் வருடத்துக்கான 2024 மே மாதத்தில் கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அப்பரீட்சை முடிவடைந்தவுடன் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜெயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்ததும் அதன் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆகக் குறைந்தது மூன்று மாதங்கள் செல்லும். இக்காலப் பகுதியினுள் … Read more

ஸ்வீட் மீது ஒட்டப்படும் சில்வர் பேப்பர் மாட்டுக் குடலா? | Animal Silver Leaf

இனிப்புகள் மீது ஒட்டப்படும் விலங்கு சில்வர் பேப்பருக்கு (Animal silver leaf) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) 2016-ல் தடை விதித்துள்ளது.   முன்பு இனிப்புகள் மீது அலங்காரத்திற்காக சில்வர் பேப்பர் ஒட்டப்பட்டிருக்கும். வராக் என்றழைக்கப்படும் உண்ணக்கூடிய இந்த சில்வர் பேப்பர் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் அதோடு சேர்த்து இனிப்பையும் பலர்  சாப்பிட்டுள்ளார்கள்.  ஸ்வீட் “பார்த்தாலே வாந்தி வரும்; டீசலில் தயாராகும் பரோட்டா…” – வைரல் வீடியோவும், கண்டனங்களும்! இந்த … Read more

நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர். என்ன கேஸ் தெரியுமா?

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இது, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. Source link