“அவமானப்படுத்தப்படுவேன் எனப் பயந்தேன்..!" – பாஜக-வின் ராமர் கோயில் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல், `ராமர் கோயில் திறப்பு விழாவுக்குக் காங்கிரஸுக்கு அழைப்பு கொடுத்தும் அவர்கள் வரவில்லை’ எனப் பிரதமர் மோடி முதல் பா.ஜ.க பேச்சாளர்கள் வரை பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டில் சர்வாதிகார ஆட்சியைத் திணிக்கப் பிரதமர் மோடி முயற்சிக்கிறார். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நான் செல்லவில்லை. ஏன் தெரியுமா… அயோத்தி ராமர் கோயில் நான் தலித், நான் அந்த திறப்பு விழாவுக்குச் சென்றால் அவமானப்படுத்தப்படுவேன் எனப் பயந்தேன். நான் சென்று வந்ததற்குப் பிறகு, அந்த கோயிலை  … Read more

‘‘திருச்சியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மாற்று இடத்தில் நிறுவவும்’’ – செல்வப்பெருந்தகை

சென்னை: திருச்சிராப்பள்ளி, பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவவேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சிலை அமைப்பதற்காக திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சித் தீர்மானத்தின் அடிப்படையில், நடிகர் … Read more

வாக்களிக்க எருமை மீது வந்த பிஹார் இளைஞர்!

மக்களவை தேர்தலில் பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள உஜியார்பூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான நித்யானந்த் ராய் மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணியில் இருக்கும் ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அலோக் மேத்தா களம் காண்கிறார். இந்நிலையில், நேற்று உஜியார்பூர் தொகுதிக்குக் கருப்பு சட்டை, சாம்பல் நிற பேண்ட், பச்சை நிற துண்டை தலைப்பாகை போல் அணிந்தபடி எருமை மாட்டின் மீது ஏறி வாக்குச்சாவடிக்குச் … Read more

காசா மோதலில் ஐநா பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த இந்தியர் உயிரிழப்பு

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலா போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது. ரஃபாவில் அதிகளவில் பொதுமக்கள் வசிப்பதால் அங்கு தாக்குதல் … Read more

இதயம்: கேக்கில் விஷம்.. ஆதியை கொல்ல நடக்கும் சதி, பாரதி செய்ய போவது என்ன?

Idhayam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம்

TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் இன்று காலை வெளியானது. இதில் மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?

டி20 உலகக் கோப்பை 2024க்கு முன்னதாக, இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் தேசிய அணியில் சேர தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ன் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளது. கடந்த மார்ச் 22ம் தேதி சென்னையில் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளுக்கும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் கொல்கத்தா அணி மட்டுமே தற்போது … Read more

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை! ஆளுநா் மாளிகை

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஆளுநா் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.. அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்ததாக முன்பு தகவல் வெளியான நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது  சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை … Read more

ஜெயிப்போமா? கலக்கத்தில் கங்கனா ரனாவத்? காங்கிரஸ் வேட்பாளர பாருங்க.. யார் இந்த விக்ரமாதித்ய சிங்?

சிம்லா: வரும் லோக்சபா தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக விக்ரமாதித்ய சிங் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் விக்ரமாதித்ய சிங்கை மீறி கங்கனா ரனாவத் வெல்வது எளிதில்லை என கூறப்படும் நிலையில் அவர் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களில் Source Link

ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து.. ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் கேட்கலையாம்.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக இப்போது மாறியிருப்பது ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து. பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகளை பெற்றெடுத்த பிறகு அவர்கள் விவாகரத்து முடிவுக்கு வந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக இரண்டு பேரும் Made For Each Other என்பதற்கேற்ப இருப்பார்கள் என்று ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில்