மகளிர் இலவச பேருந்து: `பாலின வேறுபாட்டுக்கு வழிவகுக்கும்!’ – L&T மெட்ரோ நிறுவன இயக்குநர் விமர்சனம்

தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் மகளிருக்கு இந்த திட்டம் பெரும் பயனுள்ளதாக இருப்பதால், மகளிர் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மகளிர் நலனை கருத்தில் கொண்டு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹைதரபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் எல்&டி நிறுவனம், மெட்ரோ சிஸ்டத்தை 65 ஆண்டுகள் … Read more

தமிழகத்தில் 41 நீதிபதிகள் இடமாற்றம்

சென்னை: சென்னை சிபிஐ நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிகள் உள்பட 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எம். ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை குடும்ப நல நீதிமன்ற முதலாவது கூடுதல் முதன்மை நீதிபதியாக பணியாற்றும் எம்.டி.சுமதி, புதுச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை மாநில போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவி வகித்த ஏ.டி.மரியா கிளேட் சென்னை தொழிலக தீர்ப்பாய தலைவராகவும், அங்கு … Read more

மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி 14 ஆக அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ராட்சத விளம்பரப் பதாகை சரிந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை அன்று ஏற்பட்ட புழுதிப் புயலின் தாக்கத்தின் காரணமாக அந்த விளம்பரப் பதாகை சரிந்து விழுந்தது. மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு எதிராக சுமார் 100 அடிக்கு இந்த ராட்சத விளம்பர பதாகை அமைக்கப்பட்டு இருந்தது. 40 முதல் 50 கிலோமீட்டர் … Read more

திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு

GV Prakash Kumar Saindhavi Divorce Announcement: எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பகிர்ந்துள்ளனர்.

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் செக் செய்வது எப்படி?

TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் இன்று காலை வெளியானது. இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

குறைந்த கட்டணத்தில் ரஷியாவில் மருத்துவம் படிக்க ஆசையா? உடனே தொடர்புகொள்ளுங்கள்…

கோவை: குறைந்த கட்டணத்தில் ரஷியாவில் மருத்துவம் படிக்க ஆசைப்படும் மாணவர்களும், பெற்றோர்களும் உடனே அதற்கான பணிகளை தொடங்கலாம். ரஷியாவில் இந்தியர்களுக்கு மட்டும் 8000 மருத்துவ பணியிங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா மாணவர்களிடையே மருத்துவ படிப்புக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அதனால், நீட் தேர்வு மூலம் எந்தவித டோனேஷனும் இன்றி, அரசின் கட்டணத்தில்  ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த நிலையில்,  ரஷியாவில் உள்ள … Read more

காசா போரில் இந்தியர் மரணம்! ஓடும் காரில் அரங்கேறிய கொடூர தாக்குதல்.. Ex இந்திய ராணுவ வீரர் என தகவல்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நடந்த தாக்குதல் ஒன்றில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஏழு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.   Source Link

ஃபுல் போதை.. ஒரே ரூமில் தனுஷும், கார்த்திக்கும் என்ன செய்தார்கள் தெரியுமா?.. பகீர் கிளப்பிய சுசித்ரா

சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது நடித்து முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அவர் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்திருந்தார். இப்போது இரண்டு பேரும் விவாகரத்து கேட்டு

மும்பை: புழுதிக் காற்றால் சரிந்த ராட்சத விளம்பரப் பலகை; பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு; 60 பேர் காயம்

மும்பையில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நகரம் முழுவதும் புழுதிக்காற்றால் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றிய பகுதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. புறநகர் ரயில், மெட்ரோ ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதோடு மும்பை விமான நிலைய சேவையும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டு விமான சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் 15 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. அந்தேரி மற்றும் ஆரே இடையே மெட்ரோ ரயில் … Read more

அண்ணாமலை மீது வழக்கு பதிய அனுமதி அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அனுமதியளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும்போது, மீனாட்சி அம்மன் கோயிலில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அறிஞர் அண்ணா குறித்து பேசியதை குறிப்பிட்டார். ஆனால், அப்போது முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு பேசவில்லை என்று பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சேலத்தை … Read more