மோடி இன்று வேட்பு மனு தாக்கல் – வாராணசி செல்கிறார் சந்திரபாபு

வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பாஜகவின் தோழமை கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி, இன்று காலை விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் வாராணசி செல்கிறார் சந்திரபாபு நாயுடு. அங்கு, பிரதமர் மோடியை சந்தித்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார். பின்னர் மதியம் அதே விமானத்தில் அவர் … Read more

தொடர்ந்து 59 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 59 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 59 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

GV Prakash divorce: ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து முடிவுக்கு இந்த விஷயம் தான் காரணமா?

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ‘அன்வி’ எனும் அழகான மகள் உள்ளார். இந்நிலையில், 11 வருட காதல் திருமண வாழ்க்கையை திடீரென இருவரும் முறித்துக் கொள்வதாக நேற்று அறிவித்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர்

தவறை சுட்டிக்காட்டியவரை பதவி விலகச் சொன்ன நேபாளம்! பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி நேபாள் ராஜினாமா!

Currency Printing Controversy: இந்தியாவின் இடத்தை உரிமை கொண்டாடும் நேபாளத்தின் தவறை சுட்டிக்காட்டிய பொருளாதார ஆலோசகரை பதவி விலகிவைத்த அரசு…

இந்த வார ராசிபலன்: மே 14 முதல் 19 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மின்மாற்றிகளை மாற்ற வாரியம் முடிவு

சென்னை: மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளமின்மாற்றிகளை மாற்ற மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால், தினசரி மின்தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், மின்மாற்றிகள், மின்கம்பிகளில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால், வெப்பம் காரணமாக அதில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுகின்றன. அண்மையில், ஆவடி அடுத்தபட்டாபிராமில் உள்ள துணைமின் நிலையத்தில் மிகப் பெரியதீ விபத்து ஏற்பட்டது. இதற்குகாரணம், அங்குள்ள மின்மாற்றிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அதில் பழுது … Read more

இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது; ஜூன் 4-க்குப் பிறகு பங்குச் சந்தை உயரும்: அமித் ஷா நம்பிக்கை

புதுடெல்லி: பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாகவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அது வதந்தி என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது. வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும் எனஅவர் நம்பிக்கை தெரிவித்தார். பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த கேள்விக்கு அமித் ஷா அளித்த பதில்: பங்குச் சந்தையை தேர்தலுடன் இணைக்க கூடாது. ஆனால்,நிலையான அரசு … Read more

Pandian stores 2: மீனாவை தொடர்ந்து ராஜிக்கும் வந்த நகை பார்சல்.. நெகிழ்ச்சியில் கண்கலங்கிய ராஜி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சரவணன் -தங்கமயில் திருமணத்தையொட்டிய சம்பவங்களாக காணப்பட்டன. மீனாவிற்கு அவரது அம்மா நகைகளை கொண்டுவந்து கொடுத்து சென்றதையடுத்து ராஜிக்கும் அவரது அம்மா பழனிவேல் மூலம் நகைகளை கொடுத்து அனுப்புகிறார். இதை நம்பாமல் பார்க்கும் ராஜி ஒரு கட்டத்தில் மகிழ்ச்சி

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை / திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எம்.செல்வராஜ்(67) சென்னையில் நேற்று காலமானார். நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 3-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை மற்றும் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2.40 மணிக்கு காலமானார். … Read more

சார் தாம் யாத்திரையில் மேலும் 2 பக்தர்கள் உயிரிழப்பு

டேராடூன்: சார் தாம் யாத்திரையின்போது மேலும் 2 பக்தர்கள் உத்தராகண்டில் உயிரிழந்தனர். இதையடுத்து யாத்திரையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புண்ணியத் தலங்கள் உள்ளன. இவற்றை இணைக்கும் யாத்திரை, `சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் சார் தாம் யாத்திரை கடந்த 10-ம் தேதி தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்இந்த யாத்திரையில் பங்கேற்று புனிதத் தலங்களை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த யாத்திரையின்போது மூச்சுத்திணறல் … Read more