தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 57 பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்

சென்னை: நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 39 தொகுதிகளுக்கு 57 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் முதல் கட்டமாக 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் முடிவுற்றது. இந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் … Read more

தங்கக் கடத்தல் புகாரில் சசி தரூர் உதவியாளர் கைது: சிபிஎம் – காங்கிரஸை சாடும் பாஜக

புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக நேற்று (மே 29) சுங்கத் துறையினர் இருவரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் சிவகுமார் பிரசாத். இவர் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர் என்று தன்னை சுங்கத் துறையினரிடம் கூறியிருக்கிறார். துபாயில் இருந்து வந்த ஒருவரை வரவேற்பதற்காக சிவகுமார் பிரசாத் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இதற்கிடையே, துபாயில் இருந்து வந்த அந்தப் பயணி சிவகுமார் பிரசாத்திடம் சுமார் 500 கிராம் தங்கத்தை ஒப்படைக்க … Read more

சமூக வலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்ட ‘All eyes on Rafah’ ஏஐ புகைப்படம்

காசா: ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” என்ற காசா ஆதரவு வாசகம் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது. 2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,171 -க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, மத்திய காசாவில் தனது … Read more

யூடியூபில் Playables அம்சம் அறிமுகம்: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் பயனர்கள் பயன்படுத்தலாம்!

சென்னை: யூடியூபில் ‘Playables’ என்ற அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வெப் பிளாட்பார்ம் பயனர்கள் நேரடியாக யூடியூப் செயலியில் இருந்தபடியே சில லைட்வெயிட் கேம்களை விளையாடி மகிழலாம். கூகுள் நிறுவனத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம்தான் யூடியூப். உலகளவில் 2 பில்லியனுக்கும் மேலான மக்கள் இந்த சேவையை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் தங்களது வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். இந்த தளத்தில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வீடியோக்களை … Read more

கார்த்திகை தீபம் அப்டேட்: தீபாவை குத்த வந்தது யார்? இன்வெஸ்டிகேஷனில் இறங்கிய கார்த்திக்

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்தி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.   

ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கு 57 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!

டெல்லி: ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை  நடைபெற உள்ள நிலையில்,  தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை  தேர்தல் பார்வையாளர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியனமம் செய்து அறிவித்து உள்ளது. 18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி முதல்  நடைபெற்று முடிந்த நிலையில், 7வது மற்றும் இறுதிக்கட்ட  கட்ட வாக்குப்பதிவு வரும் ஜுன் 1ந்தேதி தேதி நடைபெற உள்ளது. … Read more

கார் டிக்கியை திறக்க மாட்டேன்… போலீஸாரிடம் சண்டை போட்ட நிவேதா பெத்துராஜ்?.. தீயாய் பரவும் வீடியோ!

ஹைதராபாத்: நடிகை நிவேதா பெத்துராஜ் காரை நிறுத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில் அவர் தன்னுடைய கார் டிக்கியை திறக்க முடியாது என வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது இணைய திருப்தியாக பரவி வருகின்றன. நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 32 வயதாகும் நிவேதா பெத்துராஜ் புதிய

மாகாண சுகாதாரத்துறைநிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும்  – வட மாகாண  ஆளுநர்

மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் சிறப்பாக பேணப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து  வருகின்றனர். அதேபோல … Read more