Debate: `நாங்களும் தயார்' – பொது விவாதத்துக்கு ராகுல் காந்திக்கு எதிராக தலித் தலைவரை அறிவித்த பாஜக!

முன்னாள் நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா, மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் சில நாள்களுக்கு முன்பு, நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பொது விவாதத்துக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர். மேலும் அந்தக் கடிதத்தில், பொது விவாதத்தில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்கள் அறிக்கைகள் மற்றும் சமூக நீதியின் அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட திட்டம் குறித்த தங்கள் நிலைப்பாடு பற்றி விவாதிக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். மோடி, … Read more

வருடாந்திர பராமரிப்பு பணி: கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பராமரிப்பு பணிகள் 60 நாட்கள் வரை நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தி்ல் தலா 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் 70 சதவிகிதம் வரையில் நிறைவடைந்துள்ளன. … Read more

பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி காலமானார்: பிரதமர் இரங்கல் 

பாட்னா: பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி காலமானார். அவருக்கு வயது 72. 1952ஆம் ஆண்டு பிறந்த சுஷில் குமார் மோடி, மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பிஹார் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்எல்ஏ, எம்எல்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார். இந்த சூழலில், … Read more

கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா

கோவையில் நடைபெற்ற பஞ்சாபி உணவு திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் பொருட்களை கொண்டு தயாரான நூறுக்கும் மேற்பட்ட பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்த பொதுமக்கள்.    

பாவம் ஆர்சிபி… நாடு திரும்பும் 'ராசியான வீரர்' – இனி ராஜஸ்தான், கேகேஆர் அணிகளுக்கும் சிக்கல் தான்!

IPL 2024 Latest News Updates: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த முக்கிய கட்டத்தில், இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப தொடங்கிவிட்டதால் முன்னணியில் இருக்கும் அணிகளுக்கு இப்போதே பிரச்னை தொடங்கிவிட்டது எனலாம்.   இங்கிலாந்து அணி டி20 உலக்க கோப்பை தொடருக்கு முன் தங்கள் நாட்டில் பாகிஸ்தான் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளனர். இதன் காரணமாகவே இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் நிறைவு … Read more

"11 ஆண்டுக்கால திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்!" – ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி அறிவிப்பு

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தனது காதலியான பாடகி சைந்தவியைக் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020-ம் ஆண்டு இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. 11 ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த நிலையில், தற்போது இருவரும் பிரியவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். View this post on Instagram A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ், “ஆழ்ந்து யோசித்த பின்னர், நானும் சைந்தவியும் … Read more

வரும் 16 ஆம் தேதி முதல் தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை தெற்கு ரயில்வே வரும் 16 ஆம் தேதி முதல் சென்னை தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.  இந்நிலையில் தெற்கு ரயில்வே இன்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெற்கு ரெயில்வே,: ”கோடை விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னை தாம்பரத்தில் … Read more

பீகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி மரணம்

பாட்னா: பீகார் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுஷில் குமார் மோடி புற்று நோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 72. பீகார் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடி காலமானார். அவருக்கு வயது 72. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சுஷில் மோடி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். Source Link

எழிலை கொல்ல துணிந்த வேலு.. இனி நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வெள்ளிக்கிழமை எபிசோடில் எழில் சுடரை நடுரோட்டில் இறக்கி விட்டு சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அஞ்சலி சுடர் வராமல் சாப்பிட

கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு

பெங்களூரு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் எச்.டி. ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க தனியாக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு பிரஜ்வல் தப்பி சென்று விட்டார். அவருக்கு எதிராக 2,976 ஆபாச வீடியோக்கள் பதிவாகி உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், ஹாசனில் … Read more