இத்தாலி ஓபன் டென்னிஸ்; லூசியானோ டார்டெரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்வேரெவ்

ரோம், பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரெவ் இத்தாலியின் லூசியானோ டார்டெரியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வேரெவ் 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் லூசியானோ டார்டெரியை வீழ்த்தி அடுத்த … Read more

உக்ரைன் வான் தாக்குதல்.. ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 15 பேர் பலி

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. அவ்வகையில், நேற்று ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். மீட்புபணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இன்று காலை நிலவரப்படி 15 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்பு … Read more

தென் மாகாணப் பாடசாலைகளுக்காக சிங்கள மற்றும் ஆரம்ப பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமனம்…

தென் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாற்குறைகளை நிவர்த்திப்பதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் முதற் கட்டத்தின் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு தென் மாகாண ஆளுநர் தலைமையில் வெலிகம நகர சபை வளாகத்தில் (10) இடம்பெற்றது. இதன்போது தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்த 8400 பட்டதாரிகளில் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனத்திற்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்ட 3230 பேரில் சிங்கள மற்றும் ஆரம்ப வகுப்புப் பாடங்களுக்காக 870 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. … Read more

ராஜபாளையம்: குளிர்பானத்தில் மயக்க மருந்து… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை – வாலிபர் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகப் பதிவுசெய்து உறவினருக்கு அனுப்பிய இளைஞரை, போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர்‌, நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரின் சகோதரிக்கு திருமணமாகி ராஜபாளையம் தாலுகாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண்ணின், சகோதரியின் பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. எனவே, சகோதரியின் … Read more

“45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நேர் வழியே” – அதிமுக பிளவு குறித்து செங்கோட்டையன் பதில்

காஞ்சிபுரம்: “எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக பிளவுபடும். அதன்பின் அதிமுக செங்கோட்டையின் தலைமையில் அல்லது வேலுமணி தலைமையில் செல்லுமா என்பது தெரியவரும்” என்று தெரிவித்தார். அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு பதில் அளித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

“ஸ்டாலினால் பிரதமராக முடியுமா?” – அமித் ஷா கடும் தாக்கு

மும்பை: இண்டியா கூட்டணியில் யார் பிரதமர்? ஸ்டாலினால் அல்லது ராகுல் காந்தியால் பிரதமராக முடியுமா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் நடந்த பாஜக பிரச்சார பேரணியில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது: “என் வாழ்நாளில் இவ்வளவு பக்தி பரவசத்தை நான் கண்டதில்லை. ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் ஒட்டுமொத்த தேசமும் பக்தியில் மூழ்கி இருந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள ராகுல் காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே மற்றும் … Read more

TN Board Result 2024 : 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! எந்த இணையதளத்தில் பார்க்கலாம்

TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் நாளை காலை வெளியாகயுள்ள நிலையில், இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

பெண்களின் வாழ்க்கையை மாற்ற காங்கிரஸின் உத்தரவாதம் உதவும் : சோனியா காந்தி

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸின் உத்தரவாதம் பெண்களின் வாழ்க்கையை மாற்ற உதவும் எனத் தெரிவித்துள்ளார். இன்று 96 தொகுதிகளுக்கான 4 அம்ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சோனியா காந்தி அந்த வீடியோவில், “சுதந்திரப் போராட்டம் முதல் நவீன இந்தியாவை உருவாக்குவது வரை பெண்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால், இன்று கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் நமது … Read more

ஃபெய்லியரான லேண்டிங் கியர்.. கொஞ்சமும் பதறாமல் பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி! வாவ் சம்பவம்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்றில் லேண்டிங் கியர் திடீரென பழுதான நிலையில், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி விமானி அசத்தியிருக்கிறார். நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகே இருக்கும் நியூகேஸில் விமான நிலையத்திலிருந்து வடக்கே போர்ட் மெக்குவாரிக்கு பீச் கிராஃப்ட் சூப்பர் கிங் ஏர் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமான Source Link

Rajinikanth: வேட்டையன் பட சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினிகாந்த்.. அடுத்தது என்ன.. அட கூலி படம்தான்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபாட்டி. மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தை முன்னதாக ஜெய் பீம் படம் மூலம் அதிகமான கவனத்தை ஈர்த்த இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில்