4 பாடங்களில் தோல்வி: 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா கெப்ரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் தனுஸ்ரீ (வயது16). இவள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி இருந்தாள். இந்தநிலையில், கடந்த 9-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், தனுஸ்ரீ 4 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாள். இதனால் அவள் மனம் உடைந்து காணப்பட்டாள். மேலும், தனுஸ்ரீ வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தாள். இதையடுத்து பெற்றோர், அவளிடம் அடுத்த தேர்வில் 4 பாடங்களிலும் வெற்றி … Read more

விராட் கோலியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம் அவரை நான் மதிக்கிறேன் – பாகிஸ்தான் வீரர்

டப்ளின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து 20 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 51 ரன்கள் … Read more

இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை- மாலத்தீவு மந்திரி

மாலே, மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு அதிபராக பதவியேற்றதில் இருந்தே இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறது மாலத்தீவு. இதனிடையே, தங்கள் நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு உத்தரவிட்டது. இதன்படி, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன் கொண்ட … Read more

மன்னாரில் பனம் பழத்தின் இளைய நுங்குத் திருவிழா !

மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் அலுவலகம், வன்னி மாவட்ட மண் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன் பருவ கால நுங்குத் திருவிழா (10) மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தில் நடைபெற்றது. இதன்போது நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சுடும் வெயிலிலும் வெப்பத்திலும் நுங்குகளை உடனுக்குடன் வெட்டி அருந்தி தாகம் கலைத்தனர். இதுவரை செயற்கை மாற்றம் செய்யப்படாத மரங்களுள் ஒன்றான … Read more

கொலைசெய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ-வின் உறவினர்; ஸ்பாட்டுக்கு சென்ற அமைச்சர் – கும்பகோணத்தில் பரபரப்பு!

கும்பகோணம், பந்தநல்லுார் அருகே உள்ள நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் கலைவாணன் வயது 30. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தி.மு.கவில் திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., கண்ணனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக நிர்வாகி கலைவாணன் இந்நிலையில் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற கலைவாணன் இரவு 12 மணி வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த … Read more

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை:  மத்தள ஓடையில் திடீர் வெள்ளம்

உடுமலை: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று பெய்த கனமழையால் அங்குள்ள மத்தள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலையின் தெற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மலை தொடரில் ஏராளமான சிற்றோடைகள் உள்ளன. மழைக்காலங்களில் சேகரமாகும் மழை நீர் தாழ்வான இடங்களை நோக்கி பாய்வது வழக்கம். திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, நல்லார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ள நீர் வடியும் வகையில் … Read more

ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம். அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வழக்கில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 4-ம் தேதி சிறப்பு புலனாய்வு படையினர் அவரை கைது செய்தனர். கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பெண்ணை கடத்தியதாக அவருக்கு எதிராக பதிவான ஆள் கடத்தல் வழக்கில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. 14-ம் … Read more

மும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்… சிக்கிய 100 பேர் – 4 பேர் பலி

Mumbai Dust Storm: மும்பையில் புழுதி புயலால் பெட்ரோல் பங்கில் பிரம்மாண்ட பேனர் சாய்ந்து அதன் அடியில் சிக்கிய 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் அதற்கடியில் 100 பேர் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

அதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாது – செங்கோட்டையன்!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் எதிர்மறை கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

தனது திருமணம் குறித்து தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்

ரேபரேலி ராகுல் காந்தி தனது திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய தொண்டர்களுக்கு பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் தனது வேட்புமனுவுக்கு பிறகு முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தனது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியை மேடையின் முன் அழைத்தார். பிறகு ராகுல் காந்தி, “நான் தேர்தலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன், எனது சகோதரி இங்கே நேரத்தை செலவிடுகிறார். இதற்காக … Read more