தோனிக்கு சென்னையில் கோயில்…! முன்னாள் சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!

Mahendra Singh Dhoni IPL 2024: பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே தோனிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள பிணைப்பு பற்றி கூறும்போது ஒருமுறை இப்படிச் சொல்லியிருந்தார்.”தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்தை கொண்டாடும் வரிசையில் தற்போது தோனியும் இருக்கிறார்” என கூறியிருந்தார். இது 100 சதவீதம் உண்மை எனலாம். கிரிக்கெட் வீரர்கள் என்றாலே தமிழ்நாடு என்றில்லை இந்தியா முழுவதுமே அவர்கள் மீதான மோகம் ஜாஸ்திதான். தமிழ்நாட்டிலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஏன் வெளிநாட்டு வீரர்களையும் கொண்டாடும் ரசிகர்கள் … Read more

நேபாள துணை பிரதமர் உபேன்ந்திர யாதவ் திடீர் ராஜினாமா

காத்மாண்டு நேபாள நாட்டின் துணைப் பிரதமர் உபேந்திர யாதவ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். நேபாள நாட்டில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) கட்சியில் உட்கட்சி பிரச்சினை காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது. இக்கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக, கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழுவினர் போர்க்கொடி தூக்கினர். பிறகு  இவர்கள் … Read more

வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை அமல்.. மீறினால் அவ்வளவுதான்.. கிம் ஜாங்கின் வினோத ரூல்ஸை பாருங்க

பியாங்யாங்: வட கொரியாவில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன் அமல்படுத்தியுள்ளார். பெண்கள் இனி லிப்ஸ்டிக் போட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு வடகொரியா. இந்த நாட்டின் தலைவராக கிம் ஜாங் உன் உள்ளார். அதிபர் ஆட்சி Source Link

Star movie: கவினின் ஸ்டார் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்.. 3 நாளில் இத்தனை கோடியா!

சென்னை: நடிகர் கவின் லிப்ஃட், டாடா படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் விருப்ப நாயகனாக மாறியுள்ளார். இந்நிலையில் இளன் இயக்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஸ்டார் படம் கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் கடந்த 3 தினங்களுக்கான வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கவினுடன்

ஆரம்பப் பரிவு மாணவர்களின் உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்காக ரூபா. 26 பில்லியன் நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த

நாட்டில் ஆரம்பப்பரிவில் கல்வி பயிலும் சகல மாணவர்களையும் உள்ளடக்கிய 17 இலட்சம் மாணவர்களுக்காகவும் ரூபா 26 பில்லியன் ஒதுக்கப்பட்டு பாடசாலைகளில் பகலுணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்தும் முன்நடாத்திச் செல்லும் பின்னணியில், சிலர் அரசியல் மேடைகளில் இருந்து அறிவிப்புக்களை விடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டின் சகல பாடசாலைகளிலும் பகலுணவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கும் அரசியல் வாதிகள் அது குறித்து, புள்ளிவிபர ஆய்வொன்றை செயன்முறை ரீதியாக மேற்கொண்டு இவ்வறிவித்தல்கள் விடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் … Read more

AI : தினமும் 150 மாதிரிகளை பரிசோதிக்கலாம்… பயிர்களின் தரத்தை அறிய உதவும் கருவி!

செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேளாண் துறையிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் , ஹைதராபாத்தில் இயங்கும் இக்ரிசாட் எனச் சுருக்கமாக அழைக்கப்படும், அரை வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (Icrisat) பயிர்களின் தரத்தை குறித்து ஆய்வு செய்யச் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மாதிரியுடன் `NIRS’ எனப்படும் பாக்கெட் அளவுள்ள சிவப்பு நிற சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இதை செல்போன் போன்றே பாக்கெட்டில் வைத்து எடுத்துச் … Read more

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிய அனுமதியா? – தமிழக ஆளுநர் மறுப்பு

சென்னை: “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக ஆளுநரால், தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழக ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக … Read more

‘பாஜக சார்பில் அபினவ் பிரகாஷ் விவாதத்தில் பங்கேற்பார்’ – ராகுல் காந்திக்கு தேஜஸ்வி சூர்யா கடிதம்

புதுடெல்லி: “பாஜக இளைஞர் அணியின் தேசிய துணைத் தலைவர் அபினவ் பிரகாஷ், உங்களோடு பொது விவாதத்தில் பங்கேற்பார்” என்று ராகுல் காந்திக்கு பாஜக இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்திக்கு, தேஜஸ்வி சூர்யா எழுதியுள்ள கடிதத்தில், “அன்புள்ள ராகுல் காந்தி, தீவிர தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க ஆர்வம் காட்டி இருப்பதற்காக நாங்கள் பாராட்டுகிறோம். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கொள்கைகள் மற்றும் … Read more

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு சர்ச்சை: அதிபரின் பொருளாதார ஆலோசகர் விலகல்

காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய 100 ரூபாய் நோட்டு வரைபடத்தில் சர்ச்சைக்குரிய லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து அச்சடிக்கிறது அந்த நாடு. அரசின் அந்த முடிவை அதிபர் ராம்சந்திர பவ்டெலின் பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவர் பதவி விலகி உள்ளார். “பொருளாதார நிபுணர் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் என்ற முறையில் புதிய 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் முடிவு குறித்து நான் எனது … Read more

வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்சரை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது! – விரைவில் புதிய அம்சம்

கலிபோர்னியா: பயனர்களின் ப்ரொஃபைல் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் வகையிலான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், … Read more