99.72% மார்க் எடுத்த பானி பூரி விற்பவரின் மகள்… வறுமையிலும் ஜொலித்த பூனம் குஷ்வாஹாவின் கதை!

National Latest News Updates: கடந்த 25 ஆண்டுகளாக வீதி வீதியாக பானி பூரி விற்பனை செய்து வருபவரின் மகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.72% மதிப்பெண் எடுத்திருப்பது பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம்! வெளியானது ட்ரைலர்!

ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  

ஜெயக்குமார் மரண வழக்கு: தேவைப்பட்டால் அப்பாவுவை விசாரிப்போம் – ஐஜி கொடுத்த அப்டேட்!

Congress Jayakumar Death: காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரான ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கின் விசாரணை குறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார். 

முஸ்லிம் பெண் வாக்காளர்கள் புர்கா அகற்றக் கோரிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு

ஐதராபாத் ஐதராபாத் பெண் பாஜக வேட்பாளர் முஸ்லிம் பெண் வாக்காளர்கள் புர்காவை அகற்ற கோரியதால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது.  ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கே. மாதவி லதா போட்டியிடுகிறார். மேலும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் சார்பில் அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் அவர்களின் புர்காவை நீக்கி முகங்களை காட்டும்படி லதா கூறியுள்ளார். … Read more

ஜப்பான் அணுகுண்டு தாக்குதல்களில்.. ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்! இவர்தான் அது

டோக்கியோ: உலகின் மிக மோசமான குண்டு வீச்சு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுதான். ஆனால் இந்த இரண்டு குண்டு வீச்சிலும் சிக்கி ஒரே ஒருவர் மட்டும் நீண்ட நாட்கள் உயிர் பிழைத்து வாழ்ந்திருக்கிறார். நிலத்திற்காகவும், ராஜ்ஜியத்திற்காகவும் போட்ட சண்டைகள் எல்லாம் முடிந்த பின்னர், சந்தைக்கான போட்டியாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இந்த Source Link

Actor Dhanush: நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நிதியளித்த நடிகர் தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன, இதனிடையே தனுஷ் இயக்கத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு உருவாகியுள்ள ராயன் படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி ரிலீசாக உள்ளதாக

குறைந்த விலையில் வந்த டாடா நெக்சானின் சிறப்பு அம்சங்கள்

மஹிந்திராவின் XUV 3XO அறிமுகத்தை தொடர்ந்து டாடா மோட்டார்சின் நெக்ஸான் எஸ்யூவி மாடலின் பெட்ரோல் என்ஜினில் Smart (O) வேரியண்ட் விலை ரூ.7.99 லட்சத்தில் துவங்குவதுடன் டீசல் என்ஜின் பெற்ற மாடலில் இரண்டு புதிய வேரியண்டுகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ரூ.7.49 லட்சத்தில் வெளியான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போட்டியாளருக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள குறைவான விலை கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வேரியண்ட் விபரம் பின் வருமாறு ;- 1.2 L Petrol Smart (O) … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட செயலமர்வு

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு இன்று(13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் மாத்தறை … Read more

`ராம் சரண், சிவராஜ்குமார், அல்லு அர்ஜூன்…' அரசியல் களத்தில் சினிமா பிரபலங்களின் தேர்தல் பரப்புரை

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமன்றி, முன்னனி நடிகர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம். ராதிகா, சரத்குமார் * பா.ஜ.க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தனது … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (மே.,13) முதல் 5 நாட்களுக்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனழமைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்துக்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் … Read more