“4 நாளாக தண்ணீர் மட்டுமே…” – ஸ்ட்ரெச்சரில் சென்று வாக்களித்த புற்றுநோய் பாதித்த பெண்

பாட்னா: பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடிவரும் பெண் ஒருவர், இன்று (மே 13) பிஹாரில் நடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டு தனது வாக்கினை செலுத்தியது பலரையும் நெகிழச் செய்துள்ளது. நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிஹாரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிஹாரில் … Read more

பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழப்பு!

பாஸ்டன்: அமெரிக்க நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரக உறுப்பு உடலில் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டது. 62 வயதான ரிக் ஸ்லேமேன் எனும் நபர்தான் உலகில் முதன்முதலாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரம் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பன்றியின் சிறுநீரகத்தை … Read more

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படி

CBSE 10th Result 2024 Result Declared: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் சற்று நேரத்திற்கு முன் வெளியானது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம். 

நினைத்தேன் வந்தாய்: எழிலுக்கு நடந்த விபத்து.. சுடரை வறுத்தெடுத்த மனோகரி, வேலு வைத்த ட்விஸ்ட்

Ninaithen Vandhai Today’s Episode Update: எழிலுக்கு நடந்த விபத்து.. சுடரை வறுத்தெடுத்த மனோகரி, வேலு வைத்த ட்விஸ்ட் – நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்   

"ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்"! மருத்துவத்துறையில் புதிய புரட்சி

Apple Vision Pro Mixed Reality Headset: உலகின் எந்த மூலையில் இருந்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும் மருத்துவர்கள் அதனை பார்க்க உதவும் கருவி…

பேச்சிலர்களுக்கு இனி குஷிதான்… கம்மி விலையில் மினி பிரிட்ஜ்கள் – எல்லாத்தையும் கூலா குடிக்கலாம்

Discount For Mini Fridges In Amazon Sale 2024: கோடை காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். அதில் முதன்மையானது என்னவென்றால் வெயிலின் கொடுமையான தாக்கத்தில் இருந்து தப்பிப்பது. மே மாதத்தில்தான் எப்போதும் கத்திரி வெயில் தொடங்கும் என்றாலும் மார்ச் மாதத்தில் இருந்து கத்திரி வெயிலை போன்ற தாக்கம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல இடங்களில் பார்க்க முடிந்தது.  அப்போவே அப்படி என்றால் இந்த மே மாதத்தை சொல்லவா வேண்டும். முன்பெல்லாம் சிறுவர்கள் இளைஞர்கள் … Read more

அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை : புதிய விளக்கம்

சென்னை தமிழக பாஜக டலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் … Read more

ஒரே சிரிப்பு தான்..விரைவில் டும்டும்டும்! காங்கிரஸ் ராகுல் காந்திக்கு கல்யாணம்.. எப்போது தெரியுமா?

லக்னோ: நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் ரேபரேலியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி கூறியிருக்கிறார். மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் நான்காம் கட்ட தேர்தல் ஆனது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 மாநிலங்களில் Source Link

ரிஹானாவை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த நடிகர் யார் தெரியுமா.. உண்மையை உடைத்த பிரபலம்!

சென்னை: சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா, அதிரடியாக பல கருத்துக்களை துணிந்து சொல்லக்கூடிய பெண் ஆவார். இவர், சம்யுக்தா, விஷ்ணுகாந்த், திவ்யா ஸ்ரீதர், அர்ணவ் விவகாரத்தில் துணிச்சலான கருத்துக்களை கூறியிருந்தார். அண்மையில் இவர், ஒரு நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். அது யார் என அவர் தெரிவிக்காத நிலையில், அவர் இந்த ஹீரோ

உறுமய திட்டத்தினை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்!!

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவனங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட … Read more