`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!' – கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம்

டெல்லி மதுபான கொள்கை தொடர்பன வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர், ஜாமீனில் வெளிவருவதற்கான வெளிச்சம் தெரிய ஆரம்பித்தவுடன், அவரை வேறொரு வழக்கில் சிக்கவைத்து, சிறைக்குள்ளேயே வைப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக செய்திகள் பரபரத்தன. ஆனாலும், இடைக்கால ஜாமீனில் அவர் வெளியே வந்துவிட்டார். வெளியே வந்த பிறகு அவர் தெரிவித்த அதிரடியாக சில கருத்துக்கள், தேசிய அரசியலில் பெரும் … Read more

மீண்டும் பிரசாந்த் கிஷோர் வந்தாச்சு… குஷியில் தி.மு.க. உடன்பிறப்புகள்

சட்டமன்றத்துக்கு இந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ஸ்டாலின் கருதுகிறார். ஆகவே, 2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோரை நியமிக்க தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசி, ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படுகிறது. Source link

சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி

கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி சவுக்கு என்ற யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய … Read more

பாட்னா: சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி

பாட்னா: மக்களவை தேர்தல் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) பிஹாரில் சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 … Read more

கார்த்திகை தீபம்: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா

Karthigai Deepam Today’s Episode Update:  மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.  

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருவிடைமருதூர் அருகே திமுக பிரமுகர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், மர்ம நபர்ளை போலீஸ் தேடி வருகிறது.

இனி டாஸ் கிடையாது! கிரிக்கெட்டில் பிசிசிஐ கொண்டுவந்துள்ள புதிய மாற்றம்!

ஜெய் ஷாவின் பரிந்துரைகளின்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2024-25 சீசனுக்கான உள்நாட்டு கிரிக்கெட்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய உள்ளது. அடுத்த சீசன் சிவப்பு மற்றும் வெள்ளை பந்துப் போட்டிகளுடன் தொடங்கும் என்றும் சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே டிராபி ஆகிய இரண்டும் தொடர்களும் துலீப் டிராபி, இரானி கோப்பை மற்றும் ரஞ்சி கோப்பையின் முதல் ஐந்து போட்டிகளுக்குப் பிறகு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் பால் போட்டியுடன் உள்நாட்டு கிரிக்கெட்டை … Read more

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தென்மாநிலங்கள்…

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில்,  தேர்ச்சியில் தென்மாநிலங்கள் முன்னணியில் உள்ளது. வடமாநிலங்களில் பின்தங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை மண்டலம் 3வது இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மண்டலம் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து விஜயவாடா,  சென்னை, பெங்களூரு மண்டலங்களில் முன்னணியில் உள்ளன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களி கல்வியில் பின்தங்கியே உள்ளன. மண்டல … Read more

யாரு வெண்ண… நீ மனுஷனா.. அமீரை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் உயிர் தமிழுக்கு. இந்தப்படத்தின் மூலம் ஆதம்பாவா இயக்குநராக மாறி உள்ளார். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அமீர், பத்திரிக்கையாளர்களை வெண்ணை என்று திட்டியதற்கு பயில்வான் ரங்கநாதன் அமீரை கடுமையாக விமர்சித்துள்ளார். அமீர் கதாநாயகனாக நடித்துள்ள

இறுதிகட்ட சோதனையில் கொரில்லா 450 விற்பனைக்கு தயாராகின்றதா..!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 பைக்கின் பிளாட்ஃபாரத்தில் கொரில்லா 450 தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்திய சாலை சோதனை ஓட்ட படங்கள் மூலம் உற்பத்தி நிலையை எட்டியுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படுவது குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையாக கொண்டு நியோ ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெறுகின்ற கொரில்லா450 பைக்கில் 452cc ஒற்றை சிலிண்டருடன் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 40 bhp … Read more