சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறுவிளைவிக்கும் வகையிலான எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறுவிளைவிக்கும் வகையிலான எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இதுவரையிலும் பதிவாகவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர்நாயகம அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெறும் கணிதப் பாடம் மற்றும் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஏனைய பாடங்களும், நடைபெறவுள்ள அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் தடைகளும் இன்றி நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்;பாக, உரிய அதிகாரிகள், மாகாண மற்றும் வலய மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் … Read more

“பங்குச் சந்தை எகிறப்போகுது… இப்போதே வாங்கிடுங்க'' – அமித்ஷா அட்வைஸ்!

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தை கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்துவிட்டது. இன்றும் பங்குச் சந்தை 1% வரை சரிந்தது. சர்வதேச பங்குச் சந்தைகள் பெரிய சரிவுகளை சந்திக்காத போதிலும், இந்தியப் பங்குச் சந்தை இறங்கிக்கொண்டே வருகிறது. பங்குச் சந்தை BPCL: லாபம் 30% குறைந்தாலும் 1:1 போனஸ்… முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்..! நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கும் இருப்பதால் இந்திய … Read more

அடுத்த அரஸ்ட் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன். அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source link

“ராகுல்காந்தி உடன் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமருக்கு அச்சம்” – செல்வப்பெருந்தகை

சென்னை: “தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல் காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின்வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், … Read more

முதல்வர் பதவியில் இருந்து கேஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) நிராகரித்தது. “கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நேர்மையானது. எனினும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சட்டப்பூர்வ … Read more

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; 87.98% தேர்ச்சி!

CBSE Class 12th Result 2024 OUT: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in மற்றும் cbse.gov.in இல் தேர்வு முடிவுகளை பெறலாம்.

கோபத்தில் குதித்த ஆதி! சபதம் எடுத்து டிவிஸ்ட் கொடுத்த ஸ்வேதா! இதயம் சீரியல் அப்டேட்

Idhayam Today’s Episode Update: ஆதியின் கோபத்தால் அதிர்ந்து போன குடும்பம்.‌. ஸ்வேதா எடுத்த சபதம் – இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

கோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டி

கோவையில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கைகளை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்றும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.   

கோடை காலம்: தடையற்ற மின்சாரம், குடிநீர் வழங்குவது குறித்து தலைமைச்செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருவதால், பொதுமக்களுக்கு  தடையற்ற மின்சாரம், குடிநீர் வழங்குவது குறித்து தலைமைச்செயலாளர்  சிவ்தாஸ் மீனா துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டு வருகிறது. அதன் காரணமாக,  தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவிக்கும் நிலை  பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது.  மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் … Read more

தேர்தல் முடிந்ததும்.. பிஜு ஜனதா தளத்தை உடைப்பதே பாஜகவின் திட்டம்.. விகே பாண்டியன் பரபர குற்றச்சாட்டு

புவனேஷ்வர்: ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள ஜனதா தளம் கட்சியை பாஜக உடைக்க முயல்வதாக அக்கட்சியின் வி.கே. பாண்டியன் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இன்று லோக்சபா தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் முதலாம் கட்ட சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. அங்கு ஆளும் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. Source Link