தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது எப்படி?!

இன்றைய காலச்சூழலில், சொந்த வீடு என்பது ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி, நடுத்தர மக்களிலும் பெரும்பாலோருக்கு நிறைவேறாத கனவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும்கூட கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீடின்றி, வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள். அவர்களின் வருமானத்தில் கணிசமான பகுதி வாடகைக்கே போய்விடுகிறது. மோடி இந்தச் சூழலில்தான், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் … Read more

வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுகவினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் அறிவுறுத்தல்

சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, ஜூன் 4-ம்தேதி நடைபெறுகிறது. இதற்காகஅதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி, முகவர்கள் அனைவரும் அந்தந்த … Read more

‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் தெரிந்துகொண்டது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் தெரிந்துகொண்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் செய்திச் சேனல் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: மகாத்மா காந்தி மிகவும் புகழ் பெற்ற மனிதர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த நிலையில் மகாத்மா காந்தியைப் பற்றி … Read more

காசா விவகாரத்தில் ஐ.நா செயல்பாடு: துருக்கி அதிபர் எர்டோகன் ஆவேசம்

அங்காரா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஐ.நா அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார் துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன். “ஐ.நா-வின் ஆன்மா காசாவில் மாண்டுவிட்டது. தனது சொந்த ஊழியர்களை கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை. இன்னும் என்ன நடக்க வேண்டுமென காத்துக் கொண்டு உள்ளீர்கள். இஸ்லாமிய உலகத்துக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொதுவான முடிவை எடுக்க ஏன் தாமதம்? இஸ்ரேல், காசாவுக்கு … Read more

விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பிரபல நடிகர்! வைரல் வீடியோ..

Nandamuri Balakrishna Pushes Anjali Viral Video : தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர், விழா மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்து மோசமான தோல்வியை சந்தித்தது. புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மோசமான சில ஆட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது மும்பை அணி. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின், ரோஹித் ஷர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது சந்தேகம்தான்” தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு ரோஹித் சர்மா கேப்டன் … Read more

கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்ய அனுமதிக்கக்கூடாது! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்பு…

சென்னை: கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்ய அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, இன்று மாலை முதல் 3 நாட்கள் குமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பகுதியான விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்கிறார். முன்னதாக இன்று மாலை குமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்.  இதைத் தொடர்ந்து மே 30, 31  … Read more

காசா-எகிப்து எல்லையை முழுமையாக கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம்.. இனி பாலஸ்தீனர்கள் தப்பிக்க வழியே இல்லை

காசா: போருக்கு பயந்து பாலஸ்தீன மக்கள் காசா-எகிப்து எல்லையான ராஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த எல்லையின் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் ராணுவம் கையில் எடுத்திருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. Source Link

கலைஞர்கள் சம்பந்திகளாகிறார்கள்.. உமாபதி – அர்ஜுன் மகளுக்கு வைரமுத்து வாழ்த்து

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும் ஆக்‌ஷனாலும் பட்டையை கிளப்பியவர். அவரது சண்டைக்காட்சி, உடற்கட்டுக்கென்று இன்றுவரை ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி