தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது எப்படி?!
இன்றைய காலச்சூழலில், சொந்த வீடு என்பது ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி, நடுத்தர மக்களிலும் பெரும்பாலோருக்கு நிறைவேறாத கனவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும்கூட கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீடின்றி, வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள். அவர்களின் வருமானத்தில் கணிசமான பகுதி வாடகைக்கே போய்விடுகிறது. மோடி இந்தச் சூழலில்தான், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் … Read more