சென்னை – 98.47 % தேர்ச்சி: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது

டெல்லி: நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னையில், 98.47 % தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைந்தன. இ;ej  தேர்வினை … Read more

ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு! சொந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார்! இது ஆந்திர அரசியல்

அமராவதி: ஆந்திராவில் இப்போது ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், இவரும் கடந்த முறை எங்கு போட்டியிட்டனர்.. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளனர் என்பது குறித்துப் பார்க்கலாம். நமது நாட்டில் இன்று 4ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அத்துடன் ஆந்திர மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. அங்கு இந்த Source Link

Aadujeevitham OTT: ஓடிடியில் வெளியாகும் ஆடுஜீவிதம்.. எப்போது தெரியுமா?

சென்னை: இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் முதன்மை நடித்த பிளாக் பஸ்டர் அடித்த திரைப்படம் த கோட் லைஃப் ஆடு ஜீவிதம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் வசூலை அள்ளிய இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி

வெசாக் தினங்களை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படுள்ள அன்னதான நிகழ்வுகளுக்காக சதொச நிறுவனத்திடமிருந்து சலுகை விலையில் பொருட்கள்

எதிர்வரும் வெசாக் தினங்களை முன்னிட்டு நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்காக தேவைப்படுகின்ற உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய உங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான உணவுப் பொருட்களுக்கான முன்பதிவுகளை மே மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர பதிவு செய்யுமாறு இலங்கை சதொச நிறுவனம் அnறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

பாலியல் தொல்லை: அஜ்மீர் ஆசிரியர் கொலை வழக்கு; கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரின் ராம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சன் நகரின் மசூதியில் ஆசிரியராக வேலை பார்த்தவர் முஹம்மது தாஹிர் (30). இந்த நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி முஹம்மது தாஹிர் அவருடைய மாணவர்கள் 6 பேருடன் மசூதியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மூவர், மசூதிக்குள் நுழைந்து ஆசிரியரைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்பட்டது. முஹம்மது தாஹிர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, … Read more

நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,200 கோடியில் 29 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்பு: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு தாமதமின்றி வீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, கழிவறை வசதிகளும், குடிநீர் … Read more

காலை 9 மணி நிலவரம்: 96 தொகுதிகளில் 10.35% வாக்குப்பதிவு – மேற்குவங்கத்தில் அதிகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 10.35 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 15.24 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 5.07 சதவீதம் பதிவாகியுள்ளது. இன்று ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக … Read more

கருடன் ரிலீஸ் தேதி – புது போஸ்டர் வெளியிட்ட படக்குழு

Soori Garudan Movie Update: துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகி வரும் கருடன் படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் – பெலிக்ஸ் மனைவி!

தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.  

டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும் பிசிசிஐ விரைவில் இந்த பதவிக்கு விண்ணப்பங்களை ஏற்க உள்ளது.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, டிராவிட் மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று உறுதிப்படுத்தினார். அவரை தவிர வேறு யாரு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நாங்கள் நீண்ட கால பயிற்சியாளரைத் தேடி வருகிறோம். குறைந்தது மூன்று ஆண்டுகள் பதவியில் … Read more