கோவை சிறையில் கொல்லப்படுவேன்! சவுக்கு சங்கர் அலறல்… வீடியோ

கோவை: கோவை சிறையில் கொல்லப்படுவேன் கோவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் ஆவேசமாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக அரசுமீது கடுமையான விமர்சனங்களை வைத்த சவுக்கு சங்கர்மீது, காவல்துறையினர் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை போட்டு, சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தற்போது குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் சவுக்கு சங்கர் கைகள் மற்றும் உடல்களில் காயம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டிய நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், அவரது கைகளில் … Read more

திருப்பத்தூர் ஓட்டலில் பெண்ணுடன்.. ஏடாகூடமாக சிக்கிட்டாரு ஏட்டு.. இதெல்லாம் தேவையா நாராயணசாமி சார்?

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஓட்டலில் நடந்த சம்பவத்தை பார்த்து, காவல்துறையே அரண்டுபோய் கிடக்கிறது.. அப்படி என்ன நடந்தது?        திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி.. 51 வயதாகிறது.. இவர், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், ஏட்டாக வேலைபார்த்து வருகிறார். அதாவது, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணியாற்றி Source Link

மூன்றே படத்தில் மகத்தான் வெற்றி.. ரசிகர்களின் அன்பால் திக்கு முக்காடும் கவின்!

சென்னை: நடிச்சது என்னமோ ஒன்னு, இரண்டு படம் தான் என்றாலும், ஒரு உச்ச நட்சத்திரத்திற்கு கிடைக்கும் அன்பும், வரவேற்பும் நடிகர் கவினுக்கு கிடைக்க காரணம் என்ன… கவின் போகிற இடம் எல்லாம் ரசிகர்கள், அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாட என்ன காரணம், என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 1990ம் ஜூன் 22ந் தேதி பிறந்தவர் நடிகர்

பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு

பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸாரின் கண்காணிப்புடன் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதி விதிமுறைகளை பேணுவதற்காக மாணவர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் கையளிக்கப்பட்டன. இதன் போது மாணவர்களின் பாதுகாப்புக் கருதி 30 நாட்களுக்குள் அனைத்து பாடசாலைகளின் முன்பாகவும் வேகத் தடைகளை உடனடியாக அமைக்க அனைத்து வீதி அதிகார சபைகளுக்கும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

"தாயை பாலியல் வன்கொடுமை செய்தார்; என் ஆடையையும் கழற்ற கூறினார்"- பிரிஜ்வல் ரேவண்ணா மீது பெண் புகார்

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த ஜேடி(எஸ்) தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக பா.ஜ.க தலைவர்களுக்கு கூறப்பட்டும், அவர்கள் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், பிரதமர் மோடியே பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாக்கு சேகரித்தது அரசியல் அரங்கில் பேசுபொருளானது. பாலியல் வன்கொடுமை இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பி செல்ல பா.ஜ.க உதவியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், … Read more

நாகை எம்.பி. எம்.செல்வராசு மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

சென்னை: நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளர். முன்னதாக, இன்று (மே.13) காலை நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 67. சிறுநீரக பாதிப்பு காரணமாக மாற்று … Read more

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 8 பேர் திரிபுராவில் கைது

அகர்தலா: வங்கதேசத்தில் இருந்து திரிபுராவுக்குள் ஊடுருவிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மிசோரம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.அந்த வகையில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில் … Read more

48மணி நேரமாக எனது கணவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை! ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சவுக்கு சங்கர் விவகாரத்தில் அவரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ்  தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள  நிலையில், அவரை கடந்த 48மணிநேரமாக காணவில்லை,  “எனது கணவரை மீட்டு தாருங்கள்”  ரெட்பிக்ஸ் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி  குற்றம் சாட்டி உள்ளார்.  எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விவரங்களையும் போலீசார் வழங்க மறுப்பதாக கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு கூறுபவர்களை காவல்துறையினரைக் … Read more

\"இந்திய விமானங்களை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை!\" மாலத்தீவு அந்தர் பல்டி! ஏன் இப்படி

மாலே: மாலத்தீவில் இருந்து இந்தியா ராணுவம் முழுமையாக வெளியேறி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்திடம் இல்லை என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்பு கொண்டுள்ளார். இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் Source Link

Star Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஸ்டார்..இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஸ்டார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவினின் அதிரடியான நடிப்பில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம். கோலிவுட் சினிமா