டிடிபி வேட்பாளரின் சொத்து ரூ.5,700 கோடி: சுயேச்சை வேட்பாளரின் கையிருப்பு வெறும் ரூ.7

புதுடெல்லி: நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. அதன் விவரம்: நாளை போட்டியிடும் வேட்பாளர்களில் 476 பேர் கோடீஸ்வரர்கள். இதில் ஆந்திராவின் குண்டூர் மக்களவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சந்திர சேகரின் சொத்து மதிப்பு ரூ.5,705 கோடி. பெரும் பணக்கார வேட்பாளர் பட்டியலில் இவர் முதல் இடத்தில் உள்ளார். … Read more

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ஸ்டார்

நடிகர் கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.  

CSK vs RR : என்னது Match Fixingஆ? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிஎஸ்கே!

CSK vs RR Match : சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி, 141 ரன்களை எடுத்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 18.2 ஓவர்களில் மேட்சை முடித்து வெற்றி பெற்றது.  ராஜஸ்தான் vs சென்னை: ஐபிஎல் போட்டியின் … Read more

அமைச்சர் எ வ வேலுவின் மகன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்

திருவண்ணாமலை தமிழக அமைச்சர் எ வ வேலுவின்மகன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். எ.வ.வேலு தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக பணி புரிவதுடன் தி.மு.க. தலைமையின் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். அமைச்சர் எ வ வேலுவின் மகன் பெயர் எ.வ.வே. கம்பன். இன்று எ.வ.வே. கம்பன் திருவண்ணாமலையின் ஏந்தல் பைபாஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அவர் திருவண்ணாமலை – வேட்டவலம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கம்பன் பயணித்த கார் மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. விபத்தில் … Read more

Rajinikanth: LCU நடிகர்கள் இருப்பாங்க.. ஆனா LCU படம் இல்லை.. என்னங்க சார் உங்க திட்டம்?

சென்னை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ளது கூலி படம். அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக தனது பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியிருந்தார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னதாக

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறீர்களா? கெஜ்ரிவாலின் பதில்…

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை இன்று வெளியிட்டு உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இந்த உத்தரவாதங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என நான் உறுதிப்படுத்துவேன் என்றும் கூறினார். அதில், நாட்டில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும். அனைத்து ஏழைகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், நல்ல மற்றும் சிறந்த இலவச கல்வியை வழங்குவோம் உள்ளிட்ட உத்தரவாதங்களை அவர் வழங்கினார். அப்போது அவரிடம், இந்த உத்தரவாதங்களை அறிவிக்கும் முன் இந்தியா … Read more

மைதானத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது ஏன் ? மனம் திறந்த சுனில் நரைன்

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. கொல்கத்தா அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடி வரும் சுனில் நரைன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் சுனில் நரைன் பேட்டிங்கில் 3 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 461 ரன்களும், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.தொடக்க … Read more

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் நான்காவது இந்தியர் கைது.. கனடா நடவடிக்கை

இந்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (வயது 45), கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டான். கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்தியா-கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனடாவின் குற்றச்சாட்டையும் இந்தியா நிராகரித்தது. இதற்கிடையே, பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் … Read more

திருவண்ணாமலை அருகே கார் விபத்து: அமைச்சர் எ.வ.வேலு மகன் உட்பட 4 பேர் காயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நடந்த கார் விபத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று (மே 12) பிற்பகல் கார் ஒன்று வந்துள்ளது. பிரகாஷ் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். திருவண்ணாமலை அருகே ஏந்தல் புறவழிச்சாலை (வேலூர் – கடலூர் தேசிய நெடுஞ்சாலை) நான்குமுனை சந்திப்பின் ஒரு பகுதியை கடந்து, மற்றொரு பகுதியை கடக்க முயன்றது. இதேபோல், … Read more