‘சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் காங்கிரஸ் நாட்டை எக்ஸ்-ரே செய்யும்’ – ராகுல் காந்தி

புதுடெல்லி: “கோடீஸ்வரர்களிடமிருந்து டெம்போக்களில் பெற்ற பணத்தை சிலர் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சமத்துவத்தை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்” என்று ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைச் சாடியுள்ளார். அம்பானி, அதானியிடமிருந்து காங்கிரஸ் கட்சி டெம்போவில் பணம் பெற்றது என்ற மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த பத்து ஆண்டுகளாக டெம்போவில் கோடீஸ்வரர்களிடம் … Read more

ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான ரேடியோ ரூம்!

Storytelling App And Audio Ott: பொருத்தமான குரல்கள், பிரத்யேக இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் உடன் சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும்.  

விஜய்யை எம்ஜிஆர் என்று புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

நடிகர் விஜய் எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார் –  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்  

முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கிப் பேசும் மோடி : சரத் பவார்

பீட் மோடி முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கிப்பேசுவதாக சரத்பவார் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் நந்துர்பரில் பேசுகையில், தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அழிவதற்கு பதில் அஜித்பவாருடன் சரத்பவார் இணையவேண்டும் என்று கூறியிருந்தார். உடனடியாக இதற்கு பதிலடியாக சரத்பவார், “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்” என்றார். நேற்று பீட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சரத்பவார், ”பிரதமர் மோடியால் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவர் மற்றவர்களுக்கு எதிராக … Read more

Nayanthara: நயன்தாரா தலையை மத்தளமாக்கிய மகன்.. அன்னையர் தினத்தில் க்யூட் வீடியோ!

சென்னை: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மாஸ் காட்டி வருபவர். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் தமிழில் அடுத்தடுத்து வெளியான இறைவன், அன்னப்பூரணி படங்கள் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் இவரது மண்ணாங்கட்டி படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கதாநாயகிக்கு

திறந்த பொருளாதாரத்தை கொண்டு வந்த மார்கரெட் தச்சரை உலகமே பாராட்டிய போதும், ஜே.ஆரை முன்னோக்கி கொண்டு செல்லக்கூட இடமளிக்கவில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

திறந்த பொருளாதாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தச்சரை உலகமே பாராட்டியது. ஆனால் அந்த பொருளாதாரம் ஜே.ஆர். ஜனாதிபதி ஜயவர்தனவால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் திறந்த பொருளாதாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க்க அனுமதிக்கப்படவில்லை” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்வதே அனைவரின் முன் உள்ள சவாலாகவும், அந்த சவாலை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துள்ளதாகவும், அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் நேற்று  (11) … Read more

'என்னிடம் கேட்காமல் என்னை ஏன் பெத்தீங்க…' பெற்றோர் மீது மகள் போட்ட வழக்கு – ஷாக்!

World Bizarre News: இந்த உலகத்தில் பிறப்பதற்கு தன்னிடம் தன் பெற்றோர் சம்மதம் கேட்கவே இல்லை என கூறி வழக்குப் போட்டுள்ளதாக பெண் ஒருவர் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். 

`என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள்…' – பெற்றோர்மீது வழக்கு தொடர்ந்த பெண்!

அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் தியாஸ். சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காக அவரது பெற்றோர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு வீடியோவில் பேசிய தியாஸ், “நான் உண்மையில் இங்கு இருக்க விரும்புகிறேனா என்று நான் பிறப்பதற்கு முன்பு என் பெற்றோர் எப்படியும் என்னை தொடர்புகொண்டு கேட்டிருக்க வேண்டும். அதற்காக முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை. தியாஸ் எனது … Read more

முன்னாள் கூட்டாளி நவீன் பட்நாயக் மோடிக்கு சாட்டையடி சவால்

ஒரிசாவில் முன்பு மோடியி கூட்டாளியாக இருந்த நவீன் பட்நாயக் இப்போது தனித்து களம் காண்கிறார். இவரைத் தான், ‘எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, அந்த மாவட்டங்களின் தலைநகரத்தின் பெயர் தெரியுமா?’ என்று கேட்டிருந்தார். இந்த நிலையில் நவீன் பட்நாயக் மோடிக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார். Source link

‘மூன்றாண்டு திமுக ஆட்சியின் நினைவுப் பரிசு’ – முத்திரைக் கட்டண உயர்வு; இபிஎஸ் கண்டனம்

சென்னை: “தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழகம் முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது திமுக அரசு.தமிழகத்தில் எவ்வித நியாயமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”, என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழக மக்களுக்கு சோதனையான காலமாகவே இருந்து வருகிறது. விடியல் தரப்போகிறேன் என்று … Read more