“பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா?” – அமித் ஷா கேள்வி
பிரதாப்காரி: அணுகுண்டு அச்சுறுத்தலுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா என்று அமித் ஷா எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கருத்துகளுக்கு அவர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மணி சங்கர் அய்யரும், … Read more