“பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா?” – அமித் ஷா கேள்வி

பிரதாப்காரி: அணுகுண்டு அச்சுறுத்தலுக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா என்று அமித் ஷா எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கருத்துகளுக்கு அவர் இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மணி சங்கர் அய்யரும், … Read more

சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?

GV Prakash Kumar Saindhavi Divorce : இசையுலகின் ரொமாண்டிக் ஜோடிகளாக வலம் வந்த சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.   

விருத்தாசலம் அருகே குருவன்குப்பத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குருவன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில். இந்த கோயில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைக்கப்பட்டு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் மற்றும் சப்த கன்னியர் சுவாமிகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தமிழகத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பில்லை : அமைச்சர் மா சுப்பிரமனியன்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கோவிஷீல்ட் தடுப்பூசியல் தமிழகத்தில் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.பலர்  கோவிஷீல்ட் தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் ல் கோவிஷீல்ட் தடுப்பூசி, மிக அரிதாக பக்க விளைவை ஏற்படுத்தும் என்று … Read more

‛‛சிஏஏ அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது’’.. மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் மோடி வாக்குறுதி

கொல்கத்தா: லோக்சபா தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சிஏஏ அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு Source Link

Mohanlal: அன்னையர் தினம்.. தன்னுடைய அம்மாவை பெருமைப்படுத்திய நடிகர் மோகன்லால்.. ஹாப்பி மதர்ஸ் டே!

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லால் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஹீரோவாக பல வருடங்களாக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக மலையாளத்தில் இவரது நடிப்பில் வெளியான திருஷ்யம் படம் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருந்த லூசிபர் படம்

கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள்…!

சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு கிழக்கு  மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது பொதுமக்களுக்கு வசதியாக உள்ளூர் பயணத்திற்கான  சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால்  வழங்கி வைக்கப்பட்டன.

CSKvRR : `நான் ஓப்பனிங் வரேன்; ரஹானேக்கு இடம் கிடையாது!' – ருத்துராஜ் பளிச்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஆடப்போகும் கடைசி லீக் போட்டி இது. தோனிக்கு சேப்பாக்கத்தில் இந்த போட்டி கடைசிப் போட்டியாக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும், தோனி இந்தப் போட்டியில் தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் அனுமானங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், போட்டிக்கு முன்பான டாஸில் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பேசியவை இங்கே. டாஸை தோற்று சேஸிங் செய்யும் சென்னை … Read more

கஞ்சா கதைக்கும் பெலிக்ஸ் கைதுக்கும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு

ஊடக ஆசிரியர் .பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை டெல்லி சென்று கைது செய்துள்ளது எந்த‌ அளவிற்கு ஊடகத்தின் மீதான அச்சத்தில் ஊடக சுதந்திரத்தை ஸ்டாலின் அரசு முடக்க நினைக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது Source link

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டார். இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர் (48) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more