இலவச மின்சாரம், மேம்பட்ட சுகாதாரம்: மக்களவை தேர்தலுக்கான கேஜ்ரிவாலின் ‘10 கேரண்டி’

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கான ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டார். இலவச மின்சாரம், மேம்பட்ட சுகாதாரம் போன்றவைகளை உள்ளடக்கிய அவரது உத்தரவாதங்கள் பரந்த அளவில் பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளைக் கொண்டுள்ளது என அக்கட்சியின் புகழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான ஆம் ஆத்மி கட்சியின் … Read more

KPY பாலாவுக்கு கல்யாணமா!? அவரே கொடுத்த அப்டேட்…

KPY Bala Marriage : தமிழ் சின்னத்திரை உலகின் பிரபலமாக வலம் வரும் KPY பாலா, தனது திருமணம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.   

Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு அடி மேல் அடி… பாய்ந்தது குண்டாஸ் – முழு விவரம் இதோ!

Gondaas Case On Savukku Shankar: பல வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையும் தோனியும்… சேப்பாக்கத்தில் தல விளையாடிய முதல் போட்டி எது தெரியுமா? – முரட்டு சம்பவம்

MS Dhoni First Match In Chepauk Stadium: “என் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தான் இருக்கும்” என 2021ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பின் நடந்த ஒரு விழாவில் மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) கூறியிருப்பார். அதன்பின் அவரது தலைமையில் சிஎஸ்கே மற்றொரு கோப்பையையும் 2023ஆம் ஆண்டு சீசனில் வென்றுவிட்டது. தற்போது 2024ஆம் ஆண்டு சீசனில் அவர் கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும், 42 வயதில் ஒரு இளம் விக்கெட் கீப்பராக செயலாற்றி … Read more

சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட் கைது

டெல்லி பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சைபர் க்ரைம்  காவல்துறை பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது மேலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு அவரது வீடு,  அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் … Read more

Cooku with comali 5: சக்கரவள்ளி சுய்யம். பக்கத்துல இருக்கறவங்களுக்கு பயம்.. ரைமிங்காக பேசிய புகழ்!

சென்னை: விஜய் டிவியின் கலக்கல் ஷோவான குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடும் சிறப்பாக காணப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான அடுத்தடுத்த ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குக் திவ்யா துரைசாமியுடன் சேர்ந்து கோமாளி புகழ், சக்கரவள்ளி கிழங்கு சுய்யம் செய்திருந்தார். இதற்கான பிரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தன்னுடைய டைமிங்

5 முதல் 6 சிஎன்ஜி பைக்குகளை களமிறக்க உள்ள பஜாஜ் ஆட்டோ

இந்தியாவின் மிகப்பெரிய பைக் தயாரிப்பாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ அதிகப்படியான மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 5 முதல் 6 சிஎன்ஜி பைக்குகளை 18 மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. வரும் ஜூன் 18 ஆம் தேதி முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் நடப்பு ஆண்டில் மேலும ஒரு சிஎன்ஜி பைக் கொண்டு வரவும், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்தமாக 5 முதல் 6 பைக்குகளை இந்திய சந்தையில் … Read more

சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் தொடர்பாக தெளிவான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை..

சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் தொடர்பாக தெளிவான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சிம்பலா பிட்டிய தெரிவித்தார். சகல சிரேஷ்ட பிரஜைகளின்  சேமிப்பிற்காக வருடாந்தம் 80 பில்லியன் ரூபா வரையான நிதி தேவைப்படுவதாகவும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அளவிற்காக திறைசேரிக்கு   105 பில்லியன் ரூபாய் கடன் வழங்கவேண்டியுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி இது தொடர்பாக உணர்வு பூர்வமாகவும் ஆர்வத்துடனும் செயற்படுவதாகவும் பல்வேறு வயது மட்டங்கள் … Read more

Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவுசெய்த தேர்தல் ஆணையம்! – என்ன காரணம் தெரியுமா?

ஆந்திராவில் திங்கள்கிழமை (மே 13) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம் நந்தியாலாவில் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி எம்.எல்.ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டி தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்திற்கு முன் அனுமதியின்றி நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, தேர்தல் விதிகளை மீறியதாக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, நந்தியாலா தொகுதியில் தேர்தலை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட, துணை தாசில்தார் ராமச்சந்திர ராவ் வழக்கு பதிவு செய்தார். … Read more

ஸ்டாலினின் முத்திரைக் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

இன்று அன்னையர் தினம் என்பதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ‘’அம்மா’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது’ என்று வாழ்த்து வழங்கியிருக்கிறார். அதோடு, முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில், ‘மூன்றாண்டு சோதனை ஆட்சியின் பரிசாக தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை … Read more