அன்னையர் தினம்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின்: “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்! ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!”, என்று தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் … Read more

9 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல்

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா உட்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதன்படி 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. நான்காம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு … Read more

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள எலக்சன் படம்!

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விஜய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள எலக்சன் படம் மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  

எளிய மக்களுக்கும் இனி குஷி தான்… குறைந்த விலையில் பக்காவான டேட்டா பிளான்கள்!

BSNL New Cheap Recharge Plans: ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன எனலாம். ஜியோ நிறுவனம் இந்த துறையில் கால் பதித்ததில் இருந்து அதன் தனித்துவமான ரீசார்ஜ் திட்டங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான ஆப்பர்கள் ஆகியவற்றால் இந்திய சந்தையில் அசைக்க முடியாத நிறுவனமாக உயர்ந்தது எனலாம். இதனால் அதன் போட்டி நிறுவனங்களும் சந்தையில் நீடிக்க இயலாமல் தடுமாறின.  இதில் ஏர்டெல் நிறுவனம் மட்டும் ஜியோவுடன் சரிக்கு சமமாக நின்று போட்டியிட்டு … Read more

சி பி சி எல் நிர்வாகத்தை கண்டித்து நடந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அருகே உள்ள பனங்குடியில் சி பி சி எல் நிர்வாகத்தை கண்டித்து நந்த வந்து உண்ணா விரத போராட்டம் திரும்ப பெறப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூரை அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்கான நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய பகுதிகளிலிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு 1கையகப்படுத்திய நிலத்துக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காமல், சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் கடந்த … Read more

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இடையே கருத்து வேறுபாடு? விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்!

சென்னை: பத்தாம் ஆண்டு திருமண நாளை ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்,இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் பிஸியான இளம் நடிகர்களில் ஒருவராக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருந்து வருகிறார். தமிழ் சினிமா உலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான

“மலையாளப் படங்களில் அது இருந்தது; ஆனால், தெலுங்கு படங்களில்…" – நடிகை சம்யுக்தா

தெலுங்கு திரையுலகில் நடிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக நடிகை சம்யுக்தா தெரிவித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான `பாப்கார்ன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. தமிழில் `களரி’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு மற்றும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தின் மூலம்தான் அதிகளவில் கவனம் பெற்றார். `அய்யப்பனும் கோஷி’-யும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பீம்லா நாயக்’ படத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதியுடன் இணைந்து நடித்த சம்யுக்தா மேனன் கடந்த … Read more

ஜாமீனில் வந்தவர் மீண்டும் குற்றம் செய்தால் நடவடிக்கை: டிஜிபிக்கு அறிவுறுத்தல்

சென்னை: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தமிழக டிஜிபி-யை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநில அரசுதலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள கடிதம்: குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அரசு குற்றவியல் … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய பிரதமர் மோடி

ஹைதராபாத்: தெலங்கானாவின் மகபூப்நகரில் பாஜக பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் பெருந்திரளானோர் கூடினர். அப்போது சக்கர நாற்காலியில் வந்த இரு மாற்றுத் திறனாளி பெண்கள் கூட்டத்தின் நடுவில் சிக்கித் தவிப்பதை பிரதமர் மோடி மேடையில் இருந்து பார்த்தார். உடனே தனது உரையை நிறுத்திய அவர், “மாற்றுத் திறனாளிகள் அவதிப்படக்கூடாது, அவர்களுக்கு இடம்விடுங்கள். அவர்கள் முன்வரிசையில் அமர ஏற்பாடு செய்யுங்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார். இதைத் … Read more

இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டு தூங்கிய சிறுவன் மரணம்… மொத்தம் குடும்பத்திற்கு பாதிப்பு – ஷாக் சம்பவம்

UP Shocking News: வீட்டில் சமைத்த நூடுல்ஸ் மற்றும் சாதத்தை சாப்பிட்டு இரவில் தூங்கிய சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், சில மணிநேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.