தமிழகத்தில் 2 நாட்களில் 22000 கிலோ தங்க நகைகள் விற்பனை

சென்னை தமிழகத்தில் அட்சய திருதியையை முன்னிட்டு 2 நாட்களில்.22000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. பெரும்பாலானோரிடம் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை  எனவே இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் தங்கம், வைரம், வெள்ளி நகை விற்பனை களைகட்டியது. நேற்று முன்தினம் அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி நேற்று மதியம் 2.50 மணியுடன் அட்சய திருதியை முடிவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 … Read more

\"அணு ஆயுதங்கள்..\" இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த மிக பெரிய வார்னிங்.. உற்று கவனிக்கும் உலக நாடுகள்

தெஹ்ரான்: இஸ்ரேல்- ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் திடீரென அணு ஆயுதங்கள் குறித்து மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் சில காலமாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் பார்த்தால் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீட்டித்து வருகிறது. Source Link

ஸ்டார் படத்தின் இரண்டாவது நாள் வசூல்.. கவினுக்கு அடித்தது ஜாக்பாட்.. பாக்ஸ் ஆபிஸ் ஸ்டார் ஆகிட்டாரோ

சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார் கவின். படமானது மே 10ஆம் தேதி ரிலீஸானது. முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்தாலும் வசூல் ரீதியாக

செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சிப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்

• அதற்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் – ஜனாதிபதி. புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   புத்தரின் போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்த போதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக … Read more

`காங்கிரஸ் எனக்கு துரோகம் செய்துவிட்டது' – தலைமறைவாக இருந்த சூரத் காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு!

குஜராத் மாநிலம், சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தவர், நிலேஷ் கும்பானி. இவரது வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்து போட்டவர்கள் கடைசி நேரத்தில் `அக்கையெழுத்தை நாங்கள் போடவில்லை’ என்று கூறியதால், கடந்த மாதம் 21-ம் தேதி நிலேஷ் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு பதில் மாற்று வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தவரது வேட்பு மனுவிலும் கையெழுத்து குளறுபடி இருந்தது. எனவே அவரது வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தவிர பகுஜன் … Read more

சவுக்கு சங்கர் மீண்டும் கோவை சிறையில் அடைப்பு

கோவை: காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி சவுக்கு என்ற யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

சத்தீஸ்கர் என்கவுண்டரில் 12 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு

ராய்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர். இது பற்றி பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார்யாதவ் கூறியதாவது: மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பிடியா வனப்பகுதியில் 150 மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக துப்பு கிடைத்தது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் அந்த பகுதியை 800-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து இந்த தாக்குதலில் … Read more

"சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்

பத்திரிக்கையாளர்கள் மீது திமுக அரசு மிக கடுமையாக நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்.  

தொடர்ந்து 57 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 57 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 57 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

\"20 நாட்கள் தலைமறைவு..\" திடீரென பொதுவெளிக்கு வந்த சூரத் காங்கிரஸ் வேட்பாளர்! என்ன தான் நடக்கிறது

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். இதற்கிடையே 20 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் பொதுவெளிக்கு வந்து சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.. இதில் குஜராத்தில் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி Source Link