உயிருடன் வந்த விஜய்யின் தங்கை.. கலங்கிப்போன ஷோபா சந்திரசேகர்.. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு

சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் விஜய். இப்படி அடுத்தடுத்த பிஸி ஷெட்யூலில் இருக்கும் விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார். அவர்

“24 மணிநேரமும் போனை ஆனில் வையுங்கள்'' ஓவர் டைம் பணி கலாசாரத்தை புகழ்ந்த நிர்வாகி!

வேலையிலும் வாழ்விலும் சமநிலை வேண்டும். ஆனால், இங்கு பலருக்கும் வாழ்வே வேலையாகத்தான் இருக்கிறது. இவர்கள் கூடிய விரைவிலேயே மனதையும் உடலையும் கெடுத்துக் கொண்டு, சம்பாதித்த பணத்தை மருத்துவமனைக்குச் செலவு செய்வார்கள். இதனால் ஓவர் டைம் வேலை பார்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு நேரெதிராக சில நிர்வாகிகள் பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. Pet : செல்லப்பிராணிகளுக்கான லைசன்ஸ்; ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம்… எப்படி தெரியுமா?! அந்தவகையில் சீனாவின் மிகப்பெரிய இணைய … Read more

கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்; தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பொது சுகாதார துறை

சென்னை: கேரளா மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில், ‘வெஸ்ட் நைல்’வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வெஸ்ட் நைல் வைரஸ் உகாண்டா நாட்டில், வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், அப்பெயரில் அழைக்கப்படுகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் என்பது, ‘க்யூலக்ஸ்’ வகை கொசுக்களால் பரவக்கூடிய நோய். இந்த வைரஸ்பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கும், பின் கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால், ஒரு மனிதரிடம் … Read more

காஷ்மீரில் கோயிலுக்கு பாதை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்

ரியாசி: ஜம்மு காஷ்மீரில் 500 வருட பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை அமைப்பதற்கு இரண்டு முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்த் காஷி கவுரி சங்கர் கோயில் அமைந்துள்ளது. 500 வருட பாரம்பரியமிக்க இந்த கோயிலுக்கு முறையான சாலை வசதி இல்லை. இந்நிலையில், அந்தக் கோயிலுக்கு செல்வதற்கான பாதை அமைப்பதற்காக குலாம் ரசூல் மற்றும் குலாம் முகமது ஆகிய இரு முஸ்லிம்கள் … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

முசாபர்பாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உச்சம் தொட்டுள்ளதால், மக்கள்கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில், விலை உயர்வைக் கண்டித்தும் மின்சாரத்துக்கு வரி விலக்கு மற்றும் கோதுமை மாவுக்கு மானியம் கோரியும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு அவாமி செயற்குழு அழைப்பு விடுத்து இருந்தது. ஏராளமான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை இறங்கியது. இந்நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் … Read more

Neeya Naana show: உன்னை நம்பி கார் ஷோரூம் வச்சோம்.. முடிஞ்சுது கதை.. நீயா நானாவில் கோபிநாத் பேச்சு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி டாக் ஷோவாக நீயா நானா தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஷோவின் மெயின் அட்ராக்ஷனாக கோபிநாத் காணப்படுகிறார். நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே அவர் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தி வருகிறார். இருதரப்பு நியாயங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இந்த வாரமும் சிறப்பான விவாதத்துடன் இந்த நிகழ்ச்சி களமிறங்கவுள்ளது. ஞாயிறு

பள்ளி குழந்தைகளிடம் அதிகரிக்கும் கிட்டப்பார்வை குறைபாடு

மதுரை: பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணிவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்புக்கு என்ன காரணம், கண்ணாடி அணிந்தவுடன் பிரச்சினை சரியாகி விடுகிறதா, கிட்டப்பார்வை வராமல் தடுக்க வாய்ப்பிருக்கிறதா என்ற பல கேள்விகள் பெற்றோரிடம் எழுகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும்மே 13 முதல் 19 வரை உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம் (World Myopia Awareness Week)கடைப்பிடிக்கப்படுகிறது. பார்வைக் குறைபாடு அதிகரிப்புக்கு கல்வியும், சூழலும்தான் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து தேசிய கண் மருத்துவ … Read more

ஆந்திரா, ஒடிசாவில் நாளை சட்டப்பேரவை தேர்தல்

அமராவதி: ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள், 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. அதேநாளில் ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிகள், 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் அந்த மாநிலத்தின் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் … Read more

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்கு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா நேற்று வாக்களித்தது. காசாவில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா சபையில் கடந்த டிசம்பர் மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஐ.நாசபையில் மொத்தம் உள்ள 193 உறுப்புநாடுகளில், 153 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் எதிராக வாக்களித்தன. 23 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன. ஐ.நா சபையில் பாலஸ்தீனம் தற்போது உறுப்பினராக சேர்க்கப்படவில்லை. அதற்கு பார்வையாளர் … Read more

அண்ணான்னு கத்திய ரசிகை.. கண்டுக்காத விஜய்.. விமான நிலையத்தில் வருத்தமாக பேசிய பெண்!

சென்னை: தனது சகோதரியை வழியனுப்ப வந்த இளம்பெண் நடிகர் விஜய்யை அண்ணா என அழைத்தும் அவர் திரும்பி பார்த்து கையசைக்காதது வருத்தமளிப்பதாக ரசிகை ஒருவர் பேட்டியளித்துள்ளார். கோட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜய் விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்துக் கொண்டு எந்தவொரு