சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படைப் பிரிவு காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் இன்று (11.05.2024) பகல் 12.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடியைச் சேர்ந்த ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் விக்னேஷ்குமார் … Read more

“தேர்தல் ஆணையத்தின் பதில் ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால்….” – கார்கே கருத்து

புதுடெல்லி: “வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் விவரங்களை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்து பதில் அளித்திருப்பதும், எனது பிற புகார்களைப் புறக்கணித்திருப்பதும் ஆச்சரியமாக அளிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளில் வாக்குப்பதிவு சதவீதம் தாமதமாக வெளியிடுவது, அவற்றின் வேறுபாடு இருப்பது குறித்து கவலை தெரிவித்து இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு “விளக்கம் கேட்கும் போர்வையில் பாரபட்சமான … Read more

KKR vs MI: பிளே ஆப் சுற்றில் அதிரடியாக நுழைந்த கேகேஆர்… மும்பை படுதோல்வி!

KKR vs MI Match Highlights: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும், 18 புள்ளிகளை பெற்று முதல் அணியாக கேகேஆர் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. Say hello to the first team to qualify for the #TATAIPL 2024 Playoffs  get the much-awaited Which other teams will join them?#KKRvMI | @KKRiders pic.twitter.com/U9x2kVT9GI — … Read more

அமைச்சா் பொன்முடி ஜாமீன் பெற மேலும் இரு வார கால அவகாசம்! உச்சநீதிமன்றம் தாராளம்…

டெல்லி: அமைச்சா் பொன்முடி ஜாமீன் பெற மேலும் இரு வார கால அவகாசம்  அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  சொத்துக் குவிப்பு வழக்கில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளி என கூறி 3 ஆண்டுகளை சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில்,  இதை எதிர்த்து தொடர்ப்பட்ட மேல்முறையீடு வழக்கில், பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், அவருக்கு  ஜாமின் பெறும் வகையில், அவரை கைது செய்ய … Read more

Selvaraghavan: என்னை வச்சி பழி வாங்கிட்டான்.. தனுஷ் குறித்து பேசிய செல்வராகவன்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராயன். இந்தப் படத்தில் தனுஷ் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள சூழலில் அவருடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். தனுஷின் பல படங்களை இயக்கியுள்ள செல்வராகவன், ராயன் படம் மூலம் தனுஷ் இயக்கத்தில் இணைந்துள்ளார். இது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் இந்த படத்தின் காட்சிகளை

'கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது' – அசாம் முதல்-மந்திரி விமர்சனம்

திஸ்பூர், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சுமார் … Read more

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை

பெங்களுரூ, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 59 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி நடந்த 56-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் … Read more

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹொக்கைடோவில் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம்  ஜப்பான்  Earthquake  Japan 

“தன்னலமற்ற தொண்டு மறக்கவியலாது” – முதல்வர் ஸ்டாலின் ‘செவிலியர் தின’ வாழ்த்து

சென்னை: “மருத்துவத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கோவிட் பெருந்தொற்றின் போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் “உலக செவிலியர்” தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “செவிலியர்களின் முன்னோடியான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12 ஆண்டுதோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது காயமடைந்த வீரர்களைப் … Read more

மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க ராகுல் சம்மதம்: முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்ற காங்கிரஸ்

புதுடெல்லி: பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க தயார் என அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர்பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை … Read more