ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 2 அணிகள் யாரையும் தக்க வைக்க போவது இல்லை!
அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெறும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணிகளும் 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும். இந்த சமயத்தில் அணியில் உள்ள மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த சமயத்தில் தான் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் ஐபிஎல்லில் நுழைந்தது. … Read more