'ஒரே நாடு, ஒரே தலைவர்' என்பதே பிரதமர் மோடியின் நோக்கம் – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி, டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றைய தினம் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “பிரதமர் மோடி, ‘ஒரே நாடு, ஒரே தலைவர்’ என்ற ஆபத்தான நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எதிர்கட்சி தலைவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளிவிட வேண்டும் … Read more

Nala Damayanthi: முடிவடைந்த தொடர்; நிஜ வாழ்க்கையில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த தொடர் நாயகி பிரியங்கா!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் `நளதமயந்தி’. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் பிரியங்கா. `ரோஜா’ தொடர் வெற்றிக்குப் பிறகு பிரியங்கா ஜீ தமிழ் பக்கம் வந்தார். `சீதா ராமன்’ தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் அந்தத் தொடரில் இருந்து வெளியேற, அவருக்குப் பதிலாக வேறொருவர் அந்தக் கதாபாத்திரத்தில் இணைந்தார். சிறிய இடைவெளிக்குப் பின் பிரியங்கா அதே சேனலில் `நளதமயந்தி’ தொடரில் இணைந்தார். நளதமயந்தி திடீரென அந்தத் தொடரின் கதைக்களம் வேறொரு டிராக்கில் செல்ல இருப்பதாகவும் இனி அதில் … Read more

இருட்டு அறையில் சவுக்கு சங்கருக்கு முரட்டுக் குத்து. அந்த 10 பேர் யார்?

இதனை விசாரித்த நீதிபதி, ‘உங்களுக்குத் தேவையான விசாரணையை ஆரம்பிக்கிறோம்’ என்று உறுதி கொடுத்த நிலையில், ‘இனி நான் யாருடைய மனம் புண்படும் வகையில் பேச மாட்டேன்’ என்று நீதிபதியிடம் உறுதி அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் வெளியே வந்தாலும், கஞ்சா வழக்கில் ஒரு போதும் வெளியே வர முடியாது என்கிறார்கள். அதேநேரம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, ஊட்டி என்று அவர் ஊர் ஊராக செல்லவே சரியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். Source link

மதுரை: அறுந்து தொங்கிய மின்சார ஒயர் உரசி தம்பதி பலி: மகன் கண் முன் நிகழ்ந்த சோகம்

மதுரை: மதுரையில் அறுந்து தொங்கிய மின்சார ஒயர் உரசி இருச்சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னால் சைக்கிளில் சென்ற 12 வயது மகன் கண் முன்னாலேயே இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாநகர் பகுதியில் நேற்று (மே.10) மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. சில பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை மாநகர் TVS நகர் துரைசாமி சாலை பகுதியில் … Read more

“ஏழைகளின் குரலுக்கு செவி சாய்க்கும் அரசே நாட்டுக்குத் தேவை” – ராகுல் காந்தி

கடப்பா (ஆந்திரப் பிரதேசம்): “ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கக் கூடிய, பலவீனமானவர்களுக்கு துணை நிற்கக் கூடிய, யாருக்கும் அஞ்சாத ஓர் அரசுதான் நாட்டுக்குத் தேவை” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “அரசியலில் பல்வேறு வகையான உறவுகள் உள்ளன. சில குடும்ப உறவுகளும் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர் ரெட்டி என் தந்தையின் சகோதரரைப் போன்றவர். இந்த … Read more

மோடி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயனுக்கு சிறை: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி ப்ரெஸ் மீட்

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், வங்கதேச முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உத்தவ் தாக்ரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று அரவிந்த கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

Good Bad Ugly படத்திலும் இவர்தான் கதாநாயகி! அஜித்துக்கு ரொம்ப ராசியானவர் ஆச்சே..

Good Bad Ugly Heroine : நடிகர் அஜித் நடிக்க இருக்கும் Good Bad Ugly படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அவர் யார் தெரியுமா?   

ரிஷப் பந்த் விளையாட தடை! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஒரு முக்கியமான போட்டியை ரிஷப் பந்த் தவறவிட உள்ளார். இந்த தடையால் டெல்லி அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளும் கேள்விக்குறி ஆகி உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்து கொண்ட குற்றத்திற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் … Read more

ஏப்ரலில் உச்சம் தொட்ட பைக் விற்பனை… மாஸ் காட்டிய ஹீரோ, ஹோண்டா – முழு விவரம்

Bike Sales In India April 2024: ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் எது உயருகிறதோ இல்லையோ வெயிலின் தாக்கம் மட்டும் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இந்த ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்டும் என்பதால் மக்கள் அனைவரும் குளிர் பிரதேசங்களுக்கும், நீர்நிலைகளுக்கும் சுற்றுலாவுக்காக படையெடுப்பார்கள். தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும்.  இந்த சூழலில் பெரும்பாலனோர் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை வாங்க … Read more

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த 5 நாட்களில் 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர  விண்ணப்பங்கள் கடந்த 6ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 24ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்  மே 6ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.. மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் … Read more