‛புஷ்பா.. புஷ்பராஜ்’.. ஆந்திரா தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு? நடிகர் அல்லு அர்ஜுன் தந்த ‛நச்’ பதில்

அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தலில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாணுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் அவர் எந்த கட்சிக்கு ஆதரவு? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் அல்லு அர்ஜுன் Source Link

Meena: லண்டனில் மீனா.. அடுத்தடுத்த புகைப்படங்கள்.. தனிமையில் இனிமை!

லண்டன்: நடிகை மீனா அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் கால் பதித்த மீனா தொடர்ந்து நாயகியாகவும் தற்போது கேரக்டர் ரோல்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது மோகன்லால், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து மீனா நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில்

'DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு’ தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் DIGIECON-2023 திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் DIGIECON உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு – 2024 (DIGIECON Global Investment Summit) என்பது இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாகும் என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இந்த மாநாட்டின் மூலம் பல வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் தகவல் தொழிநுட்ப துறையின் ஊடாக நாட்டின் … Read more

`இவரையுமா விட்டுவைக்கலை' – சென்னை மாநகராட்சி கமிஷனர் பெயரிலும் பணம் பறிக்க முயற்சி! – உஷார் மக்களே!

சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பெயரில் போலி வாட்ஸ்-அப் அக்கவுன்ட்டை உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த கும்பலின் மோசடி முயற்சி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக, பொதுமக்களின் சோசியல் மீடியா அக்கவுன்ட்களின் தகவல்களைத் திருடி, முகப்பு புகைப்படங்களுடன் அச்சு அசல் அதேபோலொரு அக்கவுன்ட்டை உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களின் மியூட்சுவல் நண்பர்களிடம் ஜி-பேவில் பணத்தைச் சுருட்டும் ஆன்லைன் திருட்டுக் கும்பலின் போக்கு எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது. வாட்ஸ்-அப் போலி அக்கவுன்ட் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில்தான் … Read more

விஜயகாந்தின் பத்மபூஷன் விருதுடன் திரும்பிய பிரேமலதாவுக்கு வரவேற்பு

சென்னை விமானநிலையத்தில் பிரேமலதாவுக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‘கேப்டன், அண்ணியார்…’ என்று உற்சாகமாக மலர்கள் தூவி முழக்கமிட்டனர். பிரேமலதாவுக்கு மலர்கொத்து, சால்வை கொடுத்து வாழ்த்தினர். Source link

சவுக்கு சங்கர் ரெய்டில் ஆபாச வீடியோ

சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவுக்கு வந்தது. இந்த சோதனையின் முடிவில் கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். Source link

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மே.15 வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: இன்று முதல் மே 15 ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி … Read more

“ஊழலை எதிர்த்துப் போராட மோடி என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” – கேஜ்ரிவால்

புதுடெல்லி: ஊழலை எதிர்த்துப் போராட பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால், தன்னிடம் இருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (மே.10) ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, இன்று டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: திகார் சிறையில் … Read more

காலநிலை மாற்றத்தின் தாக்கம்: கடைசி பனிப்பாறையையும் இழந்தது வெனிசுலா

கரகஸ்: வெனிசுலா தேசம் தனது கடைசி பனிப்பாறையையும் இழந்துவிட்டது. அந்த நாட்டின் ஆண்டிஸில் உள்ள சியரா நெவாடா டி மெரிடா மலைகளில் காணப்படும் ஹம்போல்ட் பனிப்பாறை மிகவும் சிறியதாக மாறிவிட்டது. அது தற்போது ஐஸ்-ஃபீல்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ‘லா கரோனா’ என்றும் ஹம்போல்ட் பனிப்பாறை அறியப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இது நடந்துள்ளது. இதன் மூலம் அண்மைய கால வரலாற்றில் அனைத்து பனிப்பாறைகளையும் இழந்த முதல் நாடாகி உள்ளது வெனிசுலா. இந்த சூழலில் காலநிலை மாற்றம் … Read more

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம்! வெளியானது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

#SVC59 – விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.