இந்தியா வரவுள்ள பெனெல்லி TRK 552 மற்றும் TRK 552X அறிமுகம்

பெனெல்லி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ள பிரீமியம் அட்வென்ச்சர் TRK 552 மற்றும் TRK 552X என இரண்டும் முந்தைய மாடலை விட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கூடுதல் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக வெளியாகியுள்ளது. விற்பனையில் உள்ள ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள TRK 502X மாடலுக்கு மாற்றாக புதிய TRK 552,552X என இரு மாடல்களும் 61hp பவரை வெளிப்படுத்துகின்ற 552சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது 55Nm டார்க் … Read more

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்கப்படும்

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். “கருசரு” வேலைத்திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்துக்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு பண்டிகைகளைக் கொண்டாட … Read more

Mahatma Gandhi: `காந்தி திரைப்படத்துக்கு முன்பு வரை காந்தியை யாருக்கும் தெரியாது!' – மோடி

பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக தனியார் ஊடகங்களுக்கு சிறப்பு பேட்டியளித்துவருகிறார். அது போன்ற தனியார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில்தான், `பயாலஜிக்களாக நான் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. பரமாத்மாதான் என்னை இந்த பூமிக்கு அனுப்பினார்’, `இந்து-முஸ்லிம் என ஒருபோதும் நான் அரசியல் செய்ததில்லை. அவ்வாறு நான் செய்யும் நாள் பொதுவாழ்கைக்கே தகுதியற்றவனாகிவிடுவேன்’ போன்ற கருத்துகளை மோடி தெரிவித்திருந்தார். மகாத்மா காந்தி – மோடி அந்த வரிசையில், மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி மகாத்மா காந்தி … Read more

விதிமுறைகளை மீறியதாக 72 பட்டாசு ஆலை உரிமங்கள் தற்காலிக ரத்து @ விருதுநகர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 72 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் 802 பட்டாசு ஆலைகள், மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் 36 பட்டாசு ஆலைககள் என மொத்தம் 1,098 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகளைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு

பெங்களூரு: பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனுவை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு முன்ஜாமின் கோரி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் அருண் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, … Read more

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 28 பேர் பலி, 20 பேர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 28 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான், கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 28 பேர் பலியாகினர். விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய … Read more

கார்த்திகை தீபம்: ரம்யா கொடுத்த ஷாக்.. ஏமாற்றமடைந்த ஆனந்த், உண்மையை உடைத்த தீபா!

Karthigai Deepam Today’s Episode Update: ரம்யா கொடுத்த ஷாக்.. ஏமாற்றமடைந்த ஆனந்த், உண்மையை உடைத்த தீபா – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

சென்னை : 3000 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்! ஹைதராபாத்தில் இருந்து சப்ளை – போலீஸ் ஷாக்

Chennai drug bust : சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3000  மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உலக கோப்பையில் பாண்டியா நல்லாவே விளையாடக்கூடாது – நடாசா உள்குத்துடன் போட்ட பதிவு

நடாஷா – பாண்டியா விவாகரத்து கிரிக்கெட் உலகின் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் நடாஷா – ஹர்திக் பாண்டியா இடையே விவகாரத்து நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு இருவரும் இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை. நடாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில், பெயரில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கிய பிறகே இருவருக்கும் இடையே விரிசல் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. அதன்பின்னர் பாய் பெஸ்டியுடன் மும்பை உள்ளிட்ட ஊர்களில் நடாஷா சுற்றி வந்தார். அப்போது கூட … Read more

"மோடியின் பயோபிக்கை மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் எடுத்தால் நன்றாக இருக்கும்" – சத்யராஜ்

‘கோலிசோடா’, ’10 எண்றதுக்குள்ள’ போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், “மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். ‘மழை பிடிக்காத மனிதன்’டீசர் வெளியீட்டு … Read more