நெல்லை காங். தலைவர் மரண வழக்கு: சபாநாயகர் அப்பாவுவிடம் சிபிசிஐடி விரைவில் விசாரணையா?

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமாரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயக்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திலும் ஆய்வு செய்தனர். அங்கிருந்து சில தடயங்களையும் சேகரித்தனர். சிபிசிஐடி போலீஸார் … Read more

பிரிஜ் பூஷண் சிங் மகனின் கார் மோதி இருவர் உயிரிழப்பு @ உ.பி

கைசரகஞ்ச்: உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளர் கரண் பூஷண் சிங் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கரண் பூஷண் சிங் கான்வாய் சென்றபோது கார் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் இந்த கரண். கைசரகஞ்ச் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரிஜ் பூஷண். இந்த நிலையில்தான் மல்யுத்த வீராங்கணைகளின் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. … Read more

தனது 50% சொத்துகளை நன்கொடையாக வழங்க சாம் ஆல்ட்மேன் உறுதி!

சான் பிரான்சிஸ்கோ: தனது சொத்துகளில் 50 சதவீதத்துக்கும் மேலான பங்கினை நன்கொடையாக வழங்க ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் உறுதி ஏற்றுள்ளார். இது குறித்த தகவலை கிவிங் பிலெட்ஜ் என்ற தன்னார்வ அமைப்பு உறுதி செய்துள்ளது. அவரது இணையர் ஆலிவர் முல்ஹெரினும் இந்த உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் ஓபன் ஏஐ நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் அந்த நிறுவனத்துடன் சாம் ஆல்ட்மேன் பணியாற்றி வருகிறார். இது தவிர மேலும் … Read more

நினைத்தேன் வந்தாய் அப்டேட்: திருட்டு தனமாக சுடரின் சாப்பாட்டை சாப்பிட்டு கண் கலங்கும் எழில்.. நடந்தது என்ன?

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!

Matrimonial Fraudster Arrested: மேட்ரிமோனியில்  இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்ச ரூபாய் பணம் பறித்த பட்டதாரி வாலிபர் கைது

இனி உங்கள் பணப்பரிவர்த்தனைக்கு SMS அலெட்ர் வராது! இனி உஷாரா இருக்கணும்

இப்போது சிறிய பரிவர்த்தனைகளுக்கும் UPI செயலி பயன்படுத்துவது என்பது அதிகரித்துள்ளது. நீங்கள் பணம் செலுத்தும்போது அல்லது எங்கிருந்தோ உங்கள் கணக்கிற்கு பணம் வரும்போது, அந்தத் தொகை வெறும் ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட, உங்களுக்கு ஒரு SMS அதாவது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை வரும். ஆனால், இது இப்போது நடக்காது என்றும், இது தொடர்பான தகவல்களை ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது.முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, குறைந்த தொகைக்கான பரிவர்த்தனைகளுக்கான SMS எச்சரிக்கைகளை நிறுத்த முடிவு … Read more

மேலாடையின்றி பெண்கள் குளிக்க அனுமதி! நீதிமன்ற உத்தரவால் ஜெர்மனில் களைகட்டும் நீச்சல் குளங்கள்!

பெர்லின்: ஜெர்மனியில் நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளத்தில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் மேலாடையின்றி குளித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பலரும் புகார் அளித்த நிலையில், இந்த நீச்சல் குளத்திலிருந்து அவர் Source Link

30 வருஷம் ஆனாலும் அதே மாஸ்.. அஜித்தை சந்தித்த சிரஞ்சீவி.. தீயாய்பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு  ஹைதராபாத்தில் விறுவிறுப்பான நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் தெலுங்கு மேகா ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து பேசினார் அஜித். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொள்கின்றனர். இவர்களின் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படத்தில்

தேர்தல் முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி இருக்கும்? – பிரதமர் மோடி பகிர்ந்த ருசிகர தகவல்

டெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ம் கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் பா.ஜ.க. கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி முக்கிய கட்சிகளாக உள்ளன. 3வது … Read more

Mammootty: 'காலத்தால் நானும் மறக்கப்படுவேன்' – மனம் திறந்த மம்மூட்டி; ரசிகர்கள் உருக்கம்!

மலையாளத்தில் கிட்டத்தட்ட 400 திரைப்படங்கள், தமிழில் 16 திரைப்படங்கள் எனத் இந்தியத் திரையுலகில் நடிப்பால் உச்சம் தொட்ட, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் மம்மூட்டி. யதார்த்தமான நடிப்பு, புதுமையான கதாபாத்திரங்கள், அசாத்திய திரைப் படைப்புகள் எனத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கும் மகா கலைஞன் மம்மூட்டி. சமீபத்தில், ‘காதல் – தி கோர்’, ‘ப்ரமயுகம்’, ‘டர்போ’ என வெவ்வேறு கதைக்களங்களில், வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துத் தொடர்ந்து ரசிகர்களையும், திரையுலகினரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் … Read more