ஈஷா அறக்கட்டளையின் மின் தகன மேடைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை – ஈஷா யோகா மையத்தில் ஈஷா அறக்கட்டளை – காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கும் பணிகளை ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இக்கரை போளுவாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவரின் பரிந்துரை அடிப்படையில், … Read more

‘‘கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது’’ – மோடியின் பேச்சுக்கு மம்தா எதிர்வினை

கொல்கத்தா: கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது; கலவரத்தை தூண்டக் கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசியது. “ஒருவர் சொல்கிறார் அவரை கடவுளுக்கு எல்லாம் கடவுள் என்று. மற்றொருவர் சொல்கிறார் புரி ஜெகந்நாதரே அவருடையே பக்தர் என்று. அவர் கடவுள் என்றால் அரசியலில் ஈடுபட கூடாது. … Read more

ஜீ தமிழின் ‘ஆட்டம் ஆரம்பம்’ ப்ரமோவிற்கு பலத்த வரவேற்பு! என்னவா இருக்கும்?

Zee Tamil Aatam Arambam Promo : இனி எல்லாமே சிக்ஸர் தான்.. ஜீ தமிழின் அதிரடியான ஆட்டம் ஆரம்பம் – கவனத்தை ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ  

265 மேஜைகள்… 321 சுற்றுகள்… சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் விபரம்..!!

சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளை மொத்தம் 265 மேஜைகள் மூலம் 321 சுற்றுகளாக எண்ணப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!

2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி தற்போது அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது. அங்கு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கடைசியாக 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போது வரை வெல்ல முடியவில்லை, எனவே இந்த முறை எப்படியாவது டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் … Read more

சாமானியன்: "அப்பா தன் கொள்கையை மாத்திக்கிட்டது ஆச்சர்யமா இருக்கு!" – ராமராஜன் மகள் அருணா பேட்டி

படத்தின் தலைப்பு என்னவோ `சாமானியன்’தான். ஆனால், `வந்தா ஹீரோவாத்தான் வருவேன்’ என அதே கெத்து, அதே கம்பீரத்துடன் கம்பேக் கொடுத்திருக்கிறார் நடிகர் ராமராஜன். சமீபத்தில் வெளியான ’சாமானியன்’ இணையத்தில் பேசப்பட்டு வரும் சூழலில், ராமராஜனின் மகள் அருணா ராமராஜனிடம் பேசினேன்… ”’சாமானியன்’ பார்த்தேன். ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. அதேமாதிரி, ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு. நல்ல சோஷியல் மெசேஜ். சமூக அக்கறையுள்ள காட்சிகள். இத்தனை வருடம் கழிச்சு அப்பா நடிக்க வந்தாலும் ஒரு தரமான படத்துல நடிச்சு, தான் … Read more

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் வந்தால் ஒய்ன்ன்ன்… னு சவுண்ட் வரும்! சென்னை ஐஐடி அசத்தல்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மழை காலங்களில் இந்த குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகளின் கோடை சாய்ஸில் குற்றாலம் எப்போதும் Source Link

ஏர்போட்டில் நடந்த விஷயம்.. அதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார்.. பாண்டியராஜன் பெருமிதம்!

சென்னை: 80 மற்றும் 90களில் நகைச்சுவை கலந்த கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பாண்டியராஜன். தற்போது சினிமாவில் இருந்து ஒதுக்கி இருக்கும் இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விமான நிலையத்தில் நடந்த சுவாரசியமான விஷயத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். திருட்டு முழியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக்குவிசுக்கு நடை என தனக்கு என்று தனி

சுங்கத் திணைக்கள வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது எவ்வித செல்வாக்கும் இல்லை

 சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்தும் நோக்கில் தற்போது வெற்றிடங்கள் காணப்படும் சுங்க அதிகாரி மற்றும் சுங்கப் பரிசோதகர் போன்ற பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு எவ்விதத்திலும் செல்வாக்குகள் இடம்பெறவில்லை என்றும், யாரேனும் அவ்வாறு தலையீடுகளை மேற்கொண்டு சுங்கத்திற்குள் நுழைவதற்கு முயற்சிப்பார்களாயின்  அது கருத்திற் கொள்ளப்படாது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.   அதன்படி மேற்படிப் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நேர்முகப் பரீட்சைகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தினால் … Read more