புது மனைவியுடன் சண்டை; அதிகாலையில் பெற்றோர், சகோதரர்கள் என 8 பேரை கோடரியால் வெட்டிக் கொன்ற வாலிபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாராவில் உள்ள போதல் கச்சார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்ராம். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சுக்ராம், அடிக்கடி தனது மனைவியோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இன்று அதிகாலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. இந்தச் சண்டை முற்றிய நிலையில் சுக்ராம் வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்தார். பின்னர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது பெற்றோர், சகோதரர்கள், குழந்தைகள் என 8 பேரை … Read more

ஆவின் மூலம் காலாவதியான பால் பொருட்கள் விற்பனை – திமுக அரசை சாடும் ஓபிஎஸ்

சென்னை: “பால் விலை உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு, தரமற்ற பால் விநியோகம், எடைக் குறைவு, பால் பொருட்கள் தட்டுப்பாடு என மக்களைப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வரும் ஆவின் நிறுவனம், தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வதாக செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது.” என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது, “நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் எளிதில் பெற முடியும் என்பார்கள். அதாவது, … Read more

கேஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு ஜுன் 1-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த சூழலில் அதனை நீட்டிக்க கோரி கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி அதில் கோரியிருந்தார். … Read more

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கியை வடிவமைக்கும் கோடீஸ்வரர்

ஓஹையோ: அமெரிக்காவின் ஓஹையோ பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் கோடீஸ்வரரான லேரி (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன் மூலம் வரும் 2026-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார். 74 வயதான அவர், சாகச பிரியர். டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் … Read more

Rajinikanth : மோடியின் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி! கையெடுத்து கும்பிட்டார்..

Actor Rajinikanth PM Narendra Modi : நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு கிளம்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகள் விற்பனை… 11 குழந்தைகளை மீட்டது ஹைதராபாத் காவல்துறை…

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த சிலரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி மற்றும் புனேவைச் சேர்ந்த 3 பேரிடம் இருந்து குழந்தைகளை வாங்கிய 8 பெண்கள் உள்பட 11 பேரை ரச்சகொண்டா போலீஸ் கமிஷனரேட்டிற்குட்பட்ட மெடிப்பள்ளி போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு மாதம் முதல் இரண்டரை வயது வரை உள்ள 11 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது அதில் ஒன்பது பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் … Read more

60,000 கொடுத்தால் 4,000 தான் வருது! முதலைக் கண்ணீர்..பாஜகவை பதற வைக்கும் ‘தமிழர்’ பிகே பாண்டியன்..!

புவனேஷ்வர்: ஒடிசாவுக்குத் திரும்பத் திரும்ப வரும் பாஜக தலைவர்கள் இதுவரை ஒடிசாவுக்கு எதுவும் செய்யாததால் அவர்களின் பிரச்சாரத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிஜேடி கட்சியின் முக்கிய தலைவருமான விகே பாண்டியன் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை Source Link

கோமாவில் விழுந்த சிறுமி.. காப்பாற்றிய வடிவேலு.. செம நெகிழ்ச்சி சம்பவம் தெரியுமா?

சென்னை: வடிவேலு கோலிவுட்டின் காமெடி சூப்பர் ஸ்டார். பல வருடங்களாக நடித்து மக்களை சிரிக்க வைத்த அவர்; கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்து கலங்கவும் வைத்தார். அடுத்ததாக மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படமும் வடிவேலுவுக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுக்கொடுக்கும் என்று வைகைப்புயலின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் வடிவேலுவால் ஒரு சிறுமி பிழைத்த