தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாய சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – வெகுசன ஊடக அமைச்சர் 

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் காணப்படும் பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குவதே என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28)இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.   இன்றைய பொருளாதார சிக்கலில் தோட்டத் தொழிலாளர்களின் போசனை மட்டம் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்காகக், குறைந்;தது அவர்களுக்கு உரித்தாக வேண்டிய சம்பள மட்டம் … Read more

தேர்தலுக்குப் பின் அண்ணாமலை தலைமையில் நடந்த பாஜக சிறப்புக் கூட்டம் – நடந்தது என்ன?!

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் பா.ஜ.க நேரடியாக போட்டியிட்டது. இந்தமுறை எப்படியும் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக டெல்லியின் கவனிப்பு பலமாகவே இருந்தது. அதைப்பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் சிலர் முறையாக செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சென்னை, வேலூர், மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சை வெடித்தது. இந்தசூழலில்தான் நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார், அண்ணாமலை. அப்போது சீனியர் நிர்வாகிகள் பலரும், … Read more

திருச்சி ஆவின் வாடகை வேன் உரிமையாளர்கள் ஸ்டிரைக் – பேச்சுக்குப் பின் வாபஸ்

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இருந்து திருச்சி, பெரம்பலூர் அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு என தினமும் 1.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பாக்கெட் பால்கள் ஒப்பந்த அடிப்படையில் 51 சரக்கு வேன் மூலம் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக இந்த வேன்களுக்கு தர வேண்டிய வாடகை தொகையில் 4 மாதம் நிலுவைத் தொகை வைத்து கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த … Read more

மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் முக்கிய சீக்கிய முகங்கள் இல்லை!

பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏழாம் கட்டமாக ஜுன் 1-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் கேப்டன் அம்ரீந்தர்சிங், நவ்ஜோத்சிங் சித்து உள்ளிட்ட முக்கிய சீக்கிய முகங்கள் காணப்படவில்லை. பஞ்சாப் மாநில அரசியலில் முக்கிய சீக்கிய முகமாக கருதப்படுபவர் கேப்டன் அம்ரீந்தர் சிங் (82). இவர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இரண்டு முறை முதல்வராக இருந்தார். கடந்த 2021 செப்டம்பரில் முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதால் காங்கிரஸை விட்டு விலகினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அதனை … Read more

இஸ்ரேலுக்கு எதிராக சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படும் ‘ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ ஹேஷ்டேக்

காசா: ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது ரஃபாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. காசா – இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா … Read more

ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்!

ஆபாசமாக கேள்வி கேட்டு ‘யூடியூப்’ சேனலில் பதிவேற்றம் ; பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் பெண் தற்கொலை முயற்சி.  

ஒடிஷா முதல்வராகப் போவது யார்? தமிழரா? அமித்ஷாவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்த விகே பாண்டியன்!

புவனேஸ்வர்: ஒடிஷா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் 9-ந் தேதி தாம் முதல்வராகப் போவது இல்லை; ஒடிஷாவின் மண்ணின் மைந்தர் நவீன் பட்நாயக்தான் முதல்வராவார் என அவரது செயலாளர் விகே பாண்டியன் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார். ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிஷா தேர்தல் களத்தில் இந்த முறை ‘தமிழரை’ இலக்கு Source Link

தனுஷின் ‘ராயன்’ படத்துக்கு போட்டி.. விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ஜூன் மாதம் வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தனுஷ்க்கு போட்டியாக விஜய் சேதுபதி தனது படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. அந்தப்படத்தின்

கிராம சேவகர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தற்போதுள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்து பொதுவான உடன்பாட்டை எட்டுமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். கிராம சேவகர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிராம சேவகர்களின் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று … Read more