ஊழல் செய்ய வற்புறுத்தியதால் கர்நாடக அதிகாரி தற்கொலை: மூத்த அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளராக சந்திரசேகரன் (50) பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் தனது சொந்த ஊரான ஷிமோகாவுக்கு சென்ற இவர்,தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சந்திரசேகரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிய 6 பக்க கடிதத்தை ஷிமோகா பாஜக எம்எல்ஏ எஸ்.என்.சென்னபசப்பா பெங்களூருவில் நேற்று வெளியிட்டார். அதில், “கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் … Read more

ஜிவி பிரகாஷை சைந்தவி யூஸ் செய்தாராம்.. நிறைய பணம் வாங்கினாராம்.. கொளுத்திப்போட்ட பத்திரிகையாளர்

சென்னை: கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் பள்ளியில் படிக்கும்போதே தனது ஜூனியர் சைந்தவியை காதலித்தார். பிறகு கடந்த 2013ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு இருவருக்கும் அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக இருவருமே அறிவித்தனர். இது

Tamil News Live Today: நாளை குமரி வருகிறார் பிரதமர் மோடி… `மறைமுகப் பிரசார முயற்சி!’ – செல்வப்பெருந்தகை காட்டம்

நாளை குமரி வருகிறார் மோடி… `மறைமுகப் பிரசார முயற்சி!’ – செல்வப்பெருந்தகை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி, பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான், நாளை பிரசாரத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, கன்னியாகுமரி வருகை தருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். … Read more

ஜூன் 3, 4-ம் தேதிகளில் அரிய நிகழ்வு: வானில் 6 கோள்களின் அணிவகுப்பு; வெறும் கண்ணால் பார்க்கலாம்

சென்னை: ஒரு கோளுக்கு அடுத்து இன்னொரு கோள் என்று அடுக்கி வைக்கப்பட்டது போல நம் கண்களுக்கு தெரியும் நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை வரும் ஜூன் 3, 4-ம் தேதிகளில் கிழக்கு திசையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் அதிகாலையில் அடிவானில் சூரியனுக்கு மேல் பக்கத்தில் காணலாம். வியாழன் (Jupiter), புதன் (Mercury), செவ்வாய் (Mars), வருணன் (Uranus), சனி (Saturn), நெப்டியூன் ஆகிய 6 கோள்களையும் ஒரே வரிசையில் பார்க்க முடியும். அதேநேரம், … Read more

புனே சொகுசு கார் விபத்து; சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்: மருத்துவமனை கடைநிலை ஊழியர் கைது

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இளம் ஐ.டி. ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிறுவனை கைது செய்த போலீஸார் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவ னுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது சர்ச்சையானதை தொடர்ந்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அச்சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து … Read more

ஐபிஎல் 2025க்கு முன்பு சிஎஸ்கே தக்க வைக்க போகும் 4 வீரர்கள் இவர்கள் தான்!

இந்தியன் பிரீமியர் லீக் பைனல் போட்டி கடந்த மே 26ம் தேதி நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் கொல்கத்தா அணி 3வது முறையாக கோப்பையை வென்றது. இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய சன்ரைசஸ் அணி பைனல் போட்டியில் மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்தது. 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஆர்சிபிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்து … Read more

Jayam Ravi: ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை பட சூட்டிங் நிறைவு.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் பொன்னின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியான நிலையில் இதில் பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான சைரன் படமும்

அக்னி நட்சத்திரம் முடிந்தது; 12 இடங்களில் வெயில் சதம்: வெப்பநிலை நீடிக்கும் என தகவல்

சென்னை: அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஒருசில நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4-ம் தேதி தொடங்கியது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த ஆண்டில் அதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், அக்னி நட்சத்திர காலத்தில் பெரும்பாலும், மழை, குளிர்ச்சியான சூழலே நிலவியது. கடந்த 22-ம் தேதி … Read more

விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல்: ம.பி.யில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு

போபால்: மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள 11 தனியார் பள்ளிகள் ரூ.100 கோடி வரை கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. இந்த தனியார் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தீபக்சக்சேனா உத்தரவிட்டார். கட்டண விதிகளை மீறி வசூலித்த தொகையை பெற்றோரிடம் 30நாட்களுக்குள் திருப்பி செலுத்தும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கட்டளையிட்டார். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள், பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் என … Read more

விஜய்க்கு போட்டியாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்?.. ஒரு முடிவோடுதான் இருக்காரோ.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அமரன் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க அமரன் படத்துடைய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சிவகார்த்திகேயன்