இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயம்! செல்வபெருந்தகை உறுதி…

சென்னை: நடைபெறும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்  செல்வபெருந்தகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 2இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் காங்கிரஸ் ஆட்சியை … Read more

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக மனு.. ஹேமந்த் சோரனை கைவிட்டது ஜார்க்கண்ட் நீதிமன்றம்!

ராஞ்சி: அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் Source Link

குக் வித் கோமாளியை பார்த்து காப்பியா?.. டாப் குக் டூப் குக் ரகசியங்களை சொன்ன ஆர்ஜே ஷா!

சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கியுள்ளது. அதற்கு போட்டியாக சன் டிவியில் விரைவில் டாப் குக் டூப் குக் எனும் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. காலம் காலமாகவே ஒரு டிவியில் ரசிகர்களை கவரும் நிகழ்ச்சி இன்னொரு டிவியில் அதே போல உருவாக்கப்பட்டு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. டாப் குக் டூப்

பரபரக்கும் தேர்தல் களம்: ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி?

புதுடெல்லி, உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவை ஆகும். ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சோனியா, இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம் அமேதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் தோல்வியடைந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக.1951-ம் ஆண்டு தேர்தல் முதல் ரேபரேலி தொகுதியை காங்கிரஸ் … Read more

சாம்பியன்ஸ் டிராபி; இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம்..? – வெளியான தகவல்

கராச்சி, 50 ஓவர் போட்டியாக நடைபெறும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடர் இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வார காலம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டிகளை கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் … Read more

துபாயில் மீண்டும் கனமழை… விமான சேவை ரத்து

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து, விமான சேவைகள் முடங்கின. இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என … Read more

டீலருக்கு வந்தடைந்த 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் விபரங்கள்

மே 9 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் டீலர்களை வந்தடைய துவங்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய விபரங்கள், என்ஜின், மைலேஜ் என பல தகவல்கள் கிடைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக அதிகபட்சமாக 82 bhp மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் … Read more

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல் மேம்படுத்துமாறு   பணிப்புரை – வட மாகாண ஆளுநர்

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்  பணிப்புரை விடுத்துள்ளார்.  ஆளுநர் செயலகத்தில் நேற்று   (02/05/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார்.  யாழ் கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச்  சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார். யாழ் மாநகர … Read more

Gold rate today: தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு!

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே ரோலர் கோஸ்ட் போல ஏறியும், இறங்கியும் வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வரை ரூ.55,000 வரை விறுவிறுவென ஏறி வந்த தங்கம் விலை, அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஏறியும், இறங்கியும் வந்தது. Gold தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடலாம்… எப்போது..? – நிபுணர்களின் கணிப்பு..! மே 1-ம் தேதி கிராமுக்கு ரூ.115 குறைந்து … Read more

பவானிசாகர் அணை வற்றியதால் 6 ஆண்டுகளுக்கு பின் வெளிப்பட்ட ‘டணாய்க்கன்’ கோட்டை

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 3.40 டிஎம்சியாக சரிந்துள்ள நிலையில், நீர்தேக்கத்தில் மறைந்திருந்த டணாய்க்கன் கோட்டை மற்றும் மாதவராயப் பெருமாள் கோயில் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில், பவானியாறும், மாயாறும் கூடும் இடத்தில், பவானிசாகர் அணை (கீழ்பவானி அணை) கட்டும் பணி 1948-ம் ஆண்டு தொடங்கியது. இதனால் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் இருந்த வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம், குய்யனூர் உள்ளிட்ட கிராம மக்கள், பண்ணாரி வனப்பகுதிக்கு குடியேறினர். இக்கிராம மக்கள் வழிபாடு … Read more