சோனியா, பிரியங்கா, காங்., மூத்த தலைவர்கள் சூழ ரேபரேலி வந்தடைந்த ராகுல் காந்தி
ரேபரேலி: நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரேபரேலியில் இன்றே (மே.3) வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி. இதற்காக ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, தாயார் சோனியா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோருடன் தனி விமானம் மூலம் உ.பி. வந்தடைந்தார். இவர்களைத் … Read more