ரூ.16.75 லட்சத்தில் ஃபோர்ஸ் கூர்க்கா ஆஃப் ரோடு எஸ்யூவி அறிமுகமானது

இந்திய சந்தையில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பிரத்தியேகமான மாடல்களில் ஒன்றான ஃபோர்ஸ் கூர்க்காவில் 3 டோர் மற்றும் 5 டோர் என இரண்டிலும் விற்பனைக்கு ரூ.16.75 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 2.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக பவர் 140 hp, மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இதே எஞ்சினை இரண்டு மாடல்களும் பகிர்ந்து … Read more

பஸ் கட்டணத்தில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை

டீசல் விலை கடந்த 30ஆம் திகதியிலிருந்து குறைவடைந்ததால் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30ஆம் திகதி நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வேரிபொருள் விலைக்குறைப்பு இடம்பெற்றதுடன் அதில் டீசலின் விலை 30 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அமைச்சரவையினால் 2002.06.12 அன்று அனுமதிக்கப்பட்ட தேசிய பஸ் கட்டணக் கொள்கைக்கு இணங்க 2002 ஜூலை மாதத்திலிருந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பஸ் கட்டண திருத்தம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. 

ஆளுநர் மீது பாலியல் புகாரளித்த ராஜ்பவன் ஊழியர்; பரபரக்கும் மே.,வங்கமும் ஆளுநர் விளக்கமும்!

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருப்பவர் ஆனந்த் போஸ். ஆளுநரும் மாநில அரசுடன் மோதிக்கொண்டுதான் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக மேற்கு வங்கம் வர இருக்கிறார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க இருக்கிறார். இந்த நிலையில், திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர்மீது பாலியல் துன்புறுத்தல் … Read more

ஏற்காடு, தருமபுரி, சூளகிரியில் கோடை மழை

சேலம் / கிருஷ்ணகிரி / தருமபுரி: ஏற்காட்டில் சாரல் மழை பெய்தது, சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சூளகிரியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மாங்காய்கள் உதிர்ந்தன. தருமபுரி, அரூர், கடத்தூர் பகுதிகளில் சுமார் 6 மாதத்துக்குப் பிறகு மழை பெய்ததால், பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மக்கள் கோடை வாழிடங்களுக்கு ஆர்வமுடன் சுற்றுலா செல்கின்றனர். அதில் முக்கிய இடங்களில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள … Read more

டீஃப் பேக் தொழில்நுட்பத்தை தடுக்க கோரி மனு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

மக்களவை தேர்தலில் டீஃப் பேக் (ஒருவரின் உருவத்தை மற்றொருவரின் உருவத்தோடு நம்பக்கூடிய வகையில் மாற்றியமைப்பது) தொழில்நுட்பம் பொது நடவடிக்கை மற்றும் ஜனநாயக நடைமுறைக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அரசியல் வேட்பாளர்கள் அல்லது பொதுப் பிரமுகர்கள் தொடர்பான டீஃபேக் உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக தளங்களுக்கு வழிகாட்டவும், அதுதொடர்பான விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கவும் மனுவில் கோரப்பட்டது. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் … Read more

முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்… கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மா

Lok Sabha Elections: நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

Latest News K Annamalai Biopic : பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?   

சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா கட்டாயம் இந்த 6 விஷயங்களை கவனிக்க மறந்துடாதீங்க

கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்கள் எல்லாம் களைக்கட்டியுள்ளது. கொடைக்கானல் முதல் நீலகரி வரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. மலைப்பிரதேசங்கள் மற்றும் நீண்ட தொலைவுக்கு காரில் செல்லும் முன் உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாத இடத்தில் உங்கள் கார் பழுதடைந்தால், சந்திக்க வேண்டிய சிக்கலைத் தவிர்க்க, சில விஷயங்களை … Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் வனத்துறை அனுமதி…

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி வனத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  மே 5 முதல் 8 வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு  மாதம் சிலம் நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற விஷேச நாட்களில் பக்தர்கள் மலைக்கு செல்ல … Read more

வளைகாப்புக்காக சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பலி.. கதவு அருகே காத்திருந்த எமன்!

கள்ளக்குறிச்சி: சென்னையில் இருந்து கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து பலியாகியுள்ளர். தென்காசி அருகே உள்ள மேல்நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் Source Link