பாஜக தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை ரகசியமாக பறிக்கிறது : ராகுல் காந்தி

டெல்லி தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கிட்டை பாஜக தனியர்மயமாக்கல் மூலமாக பறிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “பிரதமர் மோடியின் இடஒதுக்கீட்டை அகற்றும் பிரச்சாரத்தின் மந்திரம் என்னவென்றால், ‘மூங்கில் இல்லையெனில் புல்லாங்குழல் இல்லை’, அதாவது அரசு வேலைகள் இல்லாவிட்டால், இடஒதுக்கீடு இருக்காது. ‘கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல்’ மூலம் அரசு வேலைகளை ஒழித்துவிட்டு, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து … Read more

“இந்தியா எங்கள் பரம எதிரி”.. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் பரபரப்பு பேச்சால் சர்ச்சை!

கராச்சி: “இந்தியா எங்களின் பரம எதிரி” என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையத் அசிம் முனீர் அந்நாட்டில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ரிசல்பூரில் உள்ள அஸ்கர் கான் அகாடமியில் பாகிஸ்தான் விமானப்படையின் பாஸிங் அவுட் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் Source Link

Kamal haasan: உத்தம வில்லன் பட விவகாரம்.. கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

சென்னை: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பாலசந்தர், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது உத்தம வில்லன். இந்தப் படத்தின் கதை வித்தியாசமான வகையில் உயிரிழக்கும் தருவாயில் ஒரு கலைஞன் தன்னுடைய கடைசி ஆசையாக தான் விரும்பும் கதைக்களத்தில் நடிப்பதாக அமைந்திருந்தது. உத்தம வில்லன் படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி

செய்தித் தெறிப்புகள் @ மே 2: சேலம் வன்முறை பின்புலம் முதல் டெல்லி ஆளுநர் அதிரடி வரை

சேலத்தில் இரு தரப்பு மோதலில் வன்முறை – போலீஸ் குவிப்பு: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கல் வீசி கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்தை அடுத்து, மூன்று மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சேலம் – தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஒரு தரப்பினர் மட்டுமே இந்த திருவிழாவை நடத்தி வந்தனர். இந்த … Read more

“பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாக்கு கேட்ட மோடி மன்னிப்புக் கோர வேண்டும்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா என்ற பாலியல் குற்றவாளியை மேடையில் வைத்துக் கொண்டு, அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவமதித்துள்ளார்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். கர்நாடகாவில் இந்தப் … Read more

நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா ஜாமீன் மனு விசாரணை

டெல்லி நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.  பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. … Read more

வெடித்தது பூகம்பம்! மேற்கு வங்க ஆளுநர் மீது ராஜ் பவன் பெண் ஊழியர் பரபரப்பு புகார்!

கொல்கத்தா: கொல்கத்தா ராஜ்பவனில் பணிபுரியும் பெண் ஒருவர் மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மீது “துன்புறுத்தல்” புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1977 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவி ஆனந்த போஸ், மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். ஆனந்த போஸ் கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு Source Link

Actor Ajith: குட் பேட் அக்லி படத்தில் இளமை தோற்றத்தில் தோன்றும் அஜித்.. காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் முன்னதாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அஜித் முடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தள்ளிப் போகும் சூழலில் வரும் மே மாதம் பத்தாம் தேதி குட் பேட் அக்லி படத்தின்

வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு…? கட்டிலில் கையும் களவுமாக பிடித்த கணவன்!

World Bizarre News: 24 வயதான வளர்ப்பு மகனுடன் அரசியல் தலைவரான தனது மனைவி உடலுறவு மேற்கொண்டதாக கணவர் குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.