வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.,யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் … Read more

ஹமாஸ் – இஸ்ரேல் போர் தீவிரம்: அமெரிக்கா, இங்கிலாந்து மீது ஈரான் பொருளாதாரத் தடை

காசா: ஹமாஸுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 34,596 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77,816 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. அதோடு, நிறைய மக்கள் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் மத்திய … Read more

அமேதியில் ராகுல் காந்தி போட்டி…. இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு

Lok Sabha Elections: ராகுல் காந்தி எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் வேட்புமனு  தாக்கல் செய்யும்போது, காந்தி குடும்பத்தினர் மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் இருப்பார்கள்.

கார்த்திகை தீபம் அப்டேட்: ரியாவை சிக்க வைத்த தீபா.. ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி

Karthigai Deepam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!

வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.  

ஹேமந்த் சோரனின் சகோதரி ஒடிசாவில் போட்டி

மயூர்பஞ்ச் ஒடிசாவின் மயூர்பஞ்ச் தொகுதியில் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி போட்டியிடுகிறார். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அஞ்சனிக்கு எதிராக பிஜு ஜனதா தளத்தின் சுதம் மார்ண்டி, பாஜகவின் நபா சரண் மாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மயூர்பஞ்ச் தொகுதியில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித … Read more

பால் ஊற்றி வளர்த்ததற்கு இப்படி ஒரு சம்பவம் பண்ணிட்டியே.. 11 லட்சத்தை காலி செய்த பூனை.. நொந்து போன ஓனர்

பீஜிங்: வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியான பூனை, தனது உரிமையாளர் வீட்டில் இல்லாத நேரத்தில் கிட்சனுக்குள் புகுந்து அதகளம் பண்ணியுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் 11 லட்சம் உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை பலரும் விரும்பி பார்ப்பார்கள்.. அதிலும் சிலர் வீட்டில் எல்லாம் Source Link

தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு

தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட் ஒன்று இன்று மே 2ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள். படத்தின் டீசர்தான் வெளிவரப் போகிறது என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படத்தில் நடிக்கும் நாகார்ஜுனாவின் கதாபாத்திர முதல் போஸ்டர் வெளியாகும் என பின்னர் அறிவித்தார்கள். அதை இன்று நடைபெற … Read more

கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல் ஆங்கிலத்தில் வெளியானது!!

1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. பிரபல பதிப்பகமான ரூபா நிறுவனம் இந்த நூலைப்

"உலகக் கோப்பையுடன் நாடு திரும்புங்கள்!" – வாழ்த்திய மைதானப் பணியாளர், நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்

இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இத்தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. உலகக்கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா,அக்சர் … Read more