அமேதி, ரேபரேலியில் 'நேரு குடும்பம்' போட்டியிடவே கூடாது- தடை விதித்தாரா ராகுல் காந்தி?

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட போட்டியிடவே கூடாது என கறார் தடையை விதித்ததே ராகுல் காந்திதான் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள். அமேதி, ரேபரேலி தொகுதிகளில்தான் இந்திரா குடும்பம் தொடர்ந்து போட்டியிட்டு வென்று வந்தது. 2019-ல் அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியைத் Source Link

மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம்

நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான வருஷங்களுக்கு சேஷம் படம், தொடர் தோல்விகளில் துவண்டிருந்த அவரை வெற்றி ஏணி மூலம் மேலே ஏறி வர உதவியிருக்கிறது. அந்த படத்தில் அவர் இடைவேளைக்கு பின் தான் வருகிறார் என்றாலும் படத்தின் நாயகர்களாக பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் சீனிவாசன் என இருவர் இருந்தாலும் கூட மொத்த படமும் இடைவேளைக்குப் பிறகு நிவின்பாலி கைவசம் சென்றுவிட்டது. அந்த வகையில் இந்த படத்தின் மூலம் கம் பேக் … Read more

Pandian stores 2: கதவை அறைந்து சாத்திய மீனாவின் அப்பா.. கதறி அழுத மீனா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் கல்யாண நிகழ்வுகளை மையமாக கொண்டு ஒளிபரப்பாகவுள்ளது. சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட சூழலில் சரவணன், செந்தில் மற்றும் கதிர் மூவரும் கைதாகும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் ராஜியின் அதிரடி நடவடிக்கையால் இவர்கள் மூவரும் சிறை செல்வதில்

அடுத்த சுற்றுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ்: ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்

ஐதராபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கணிக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்து 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்துள்ள அந்த அணி, 2-வது … Read more

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இலங்கை சார்பாக  நிதி இராஜாங்க அமைச்சர் …

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இன்று (02) முதல் எதிர்வரும் (05) ஆம் திகதி வரை ஜே ஜோஜியாவின் தலைநகர் டப்பிலினில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்து கொள்வதற்காக டப்ளின் நகருக்குப் பயணித்தார். ஆரம்ப கால  அங்கத்துவ நாடான இலங்கை  ச சந்தர்ப்பங்களில்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கி உள்ள ஆதரவுகளும் ஒத்துழைப்புக்களும் மிகவும் சிறப்பானவை. இம்மாநாட்டில் இலங்கை … Read more

வறட்சியின் பிடியில் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகள்! – நீலகிரியையும் விட்டுவைக்காத கோடை

அவலாஞ்சி அணை எமரால்டு அணை எமரால்டு அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை குந்தா அணை குந்தா அணை குந்தா அணை குந்தா அணை குந்தா அணை எமரால்டு அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை அவலாஞ்சி அணை Source link

ஆவியூர் கல்குவாரி வெடி விபத்துக்கு காரணம் என்ன? – எப்ஐஆரில் அதிர்ச்சி தகவல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் நேற்று காலை வெடிமருந்து கிடங்கு வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த வெடி விபத்துக்கு, டெட்டனேட்டர், நைட்ரஜன் வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து வெடிமருந்துகளை இறக்கியதே காரணம் என்று போலீஸாரின் எப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது. காரியாபட்டி அருகேயுள்ள கடம்பன்குளத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேது மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவாரியில் உள்ள … Read more

ஒடிசாவில் வேட்பாளராக களமிறங்கினார் ஹேமந்த் சோரனின் சகோதரி!

ராஞ்சி: ஒடிசா மக்களவைத் தேர்தலில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அஞ்சனிக்கு எதிராக பிஜு ஜனதா தளத்தின் சார்பில் சுதம் மார்ண்டி, பாஜகவின் நபா சரண் மாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததார். 2019ல் மயூர்பஞ்ச் மக்களவைத் … Read more

விரைவில் கைது உறுதி.! பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக அரசு லுக்அவுட் நோட்டீஸ்

Look-out Notice Issued Prajwal Revanna: முன்னாள் பிரதமர் எச்டி எச்.டி.தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஜெர்மனி தப்பி சென்ற அவருக்கு கர்நாடக அரசு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கமலக்கண்ணன் இயக்கத்தில் காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் நடித்துள்ள குரங்கு பெடல் படம் இந்த வாரம் மே 3ம் தேதி வெளியாக உள்ளது.