காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி… தருமபுரியில் நடந்த சோக சம்பவம்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டு யானை ஏரியில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற முதியவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டு யானை ஏரியில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற முதியவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
டெல்லி: 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். 2G தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோருவதாகவும், இது தவறான கருத்து என கூறி உச்சநீதிமன்ற பதிவாளர் மனுவை நிராகரித்துள்ளார். ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றத்தால், ஆ.ராஜா, கனிமொழி உள்பட சிலர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி … Read more
பாராமதி: மகாராஷ்டிராவின் பாராமதி லோக்சபா தொகுதியில் முதுபெரும் அரசியல் தலைவர் சரத்பவாரின் குடும்பத்தினரே எதிரும் புதிருமாக களம் காண்கின்றனர். இத்தேர்தலுடன் சரத்பவார் குடும்ப அரசியலையே முடித்துவிட வேண்டும் என்பதில்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் கட்சியான பாஜகவும் மும்முரமாக உள்ளன. மகாராஷ்டிராவில் காங்கிரஸின் முகமாக பல்லாண்டுகாலம் கோலோச்சியவர் சரத்பவார். 1990களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி Source Link
கடந்த பிப்ரவரி மாதம் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக உருவாகி இருந்ததுடன் வித்தியாசமாக 80 வயது மனிதர் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருந்தார் மம்முட்டி. அதை தொடர்ந்து அதற்கு முற்றிலும் மாறாக தற்போது அவர் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள டர்போ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா மற்றும் அதன் இரண்டாம் பாகமாக மதுர ராஜா ஆகிய படங்களை இயக்கிய புலி முருகன் பட இயக்குனர் … Read more
சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்திய
பெங்களூரு, பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் பீகார் தம்பதி வசித்து வருகின்றனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் சிலர் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கணவர் கண் முன்னே, மர்மநபர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் தங்கள் ஆசைக்கு இணங்கும்படி கூறி … Read more
மாட்ரிட், களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 5 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் 31-ம் நிலை வீரர் ஜிரி லெஹக்காவிடம் (செக்குடியரசு) தோற்று வெளியேறினார். அடிக்கடி காயத்தால் அவதிப்படும் 37 வயதான நடாலால் முன்பு போல் விளையாட முடியவில்லை. இதனால் … Read more
பஜாஜ் ஆட்டோ பல்சர் வரிசையில் மிகப்பெரிய பல்சர் மாடல் ஆனது விற்பனைக்கு வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றது. தற்பொழுது வரை பல்சர் வரிசையில் 125சிசி-250சிசி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் புதிதாக வரவுள்ள பல்சர் என்எஸ் 400 மாடல் ஆனது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பவர்ஃபுல்லான மாடலாக விளங்க உள்ளது. இது பல்சர் வரிசைக்கு மிகப்பெரிய ஒரு பலமாக கருதப்படுகின்றது. பல்சர் NS400 தொடர்பில் சில புகைப்படங்கள் … Read more
காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்காது, இரண்டு வாரங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு அதிகாரிகளுக்குப் பணிப்பு நிதி அமைச்சு கோரிய வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மறுத்துள்ள நிலையில், வசதிகளைச் செய்துகொடுக்கும் தரப்பினர் உள்ளிட்ட சகலருடைய தகவல்களையும் வழங்குமாறு அறிவுறுத்தல் வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லையென்றும், இது … Read more
கடும் சிக்கலில் அகிம்சை அமைச்சர்!கொதித்த மனைவி… பதிவான ஆடியோ… தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டியது, உள்ளடி வேலை செய்தது என ஏற்கெனவே வடமாவட்டத்தைச் சேர்ந்த அகிம்சை அமைச்சர்மீது அறிவாலயத்தில் புகார்கள் வரிசைகட்டி நிற்க, தற்போது அவருடைய மனைவியின் போன் உரையாடல் ஆடியோ ஒன்றும் அறிவாலயத்தைக் கொதிக்கவைத்திருக்கிறதாம். சமீபத்தில் அகிம்சை அமைச்சரை ‘சமூக நிகழ்ச்சி’யில் கலந்துகொள்ளச் சொல்லி சிலர் போனில் தொடர்புகொண்டார்களாம். போனை எடுத்த அமைச்சரின் மனைவி, `பேசுபவர் தெரிந்தவர்தானே…’ என்ற நம்பிக்கையில் தன் மனக்குமுறலையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார். … Read more