எப்போ சார் கதை சொல்வீங்க?.. ஹீரோ கேட்ட கேள்வி.. உச்சக்கட்ட டென்ஷனான ஹரி

சென்னை: கோலிவுட்டில் முக்கியமான கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஹரி. அவரது ஒவ்வொரு படமும் கமர்ஷியல் ப்ளஸ் ஃபேமிலி எமோஷனோடு கலந்திருக்கும். இதனாலயே அவரது படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் செல்வார்கள். பல ஹிட் படங்களை கொடுத்த அவர் கடந்த சில காலமாக தடுமாறிக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க பத்திரிகையாளர் அந்தணன் ஹரி குறித்து பேசியிருக்கும்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: புதிய உச்சம் தொட்ட தமிழக மின்தேவை

சென்னை, தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்ற கத்தரிவெயில் தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில 100 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் மின் தேவை அதிகரித்தது. இதனால் தமிழக மின்சாரத்தின் தேவை அதிகபட்சமாக நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை தொட்டது. முன்னதாக கடந்த மாதம் 3-ந்தேதி 19 ஆயிரத்து 413 மெகாவாட், … Read more

ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகிறாரா மயங்க் யாதவ்..?

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் டெல்லியை சேர்ந்த 21 வயது வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலாக பந்துவீசி மிரட்டும் அவர் தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருதை பெற்று கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு அடி வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில ஆட்டங்களை … Read more

எரிமலை வெடிப்பு எதிரொலி: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதற தொடங்கியது. பின்னர் அது அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். எரிமலை வெடிப்பை தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து … Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பு

• தோட்ட மக்களின் பிரச்சினைகளை நான் ஒருபோதும் மறக்கவில்லை. • ஜனாதிபதி என்ற வகையில் எனது ஆட்சியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். • லயன் அறைகள் சட்டபூர்வமாக கிராமங்களாக மாற்றப்பட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படும். • பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும். • நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பங்களிப்பிற்காக பெருந்தோட்ட மக்களுக்கு நன்றி – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. தோட்டத் … Read more

இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் கட்சிகளின் ‘நீயா நானா’ யுத்தம்… வயநாடு வாக்குப்பதிவும் கள நிலவரமும்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 108 மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. அண்டை மாநிலமான கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் கட்சியின் ‘நீயா நானா…’ மல்லுக்கட்டுதான் கேரள அரசியலின் ஹாட் டாப்பிக். வயநாடு தொகுதி … Read more

கோடையால் டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரிப்பு: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: கோடைகாலம் என்பதால், டாஸ்மாக் கடைகளில் பீர் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, என வீட்டுவசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். திமுக தொழிற்சங்கம் சார்பில், ஈரோட்டில் 3 நடமாடும் நீர் மோர் வழங்கும் வாகனங்களைத் தொடங்கி வைத்து, அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணி கூறுவது போல, பீர் உற்பத்தியை அரசு அதிகரிக்கவில்லை. ஆனால், கோடை காலத்தில் பீர் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மற்ற மது வகைகளின் விற்பனை குறைந்துள்ளது. … Read more

“பிரதமர் மோடி வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார்” – இடஒதுக்கீடு விவகாரத்தில் ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: “இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார் பிரதமர் மோடி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் உளறி வருகிறார். அவர் உயிருடன் இருக்கும் வரை, மத அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கவிடமாட்டோம் என்கிறார். ஆனால் உண்மை என்னவெனில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அத்தகைய அறிவிப்போ, வாக்குறுதியோ எதுவும் இல்லை. இண்டியா கூட்டணியின் வேறு எந்த … Read more

ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?

Rajinikanth Biopic Movie : நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஹீரோவாக நடிக்க இருப்பது யார்?   

பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை – ஜோதிமணி குற்றச்சாட்டு!

இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது – ஜோதிமணி.